கொலை முயற்சி குற்றவாளிகள் 3 பேர் மீது குண்டாஸ்: எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின்…
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேரை எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது…