கொலை முயற்சி குற்­ற­வா­ளிகள் 3 பேர் மீது குண்டாஸ்: எஸ்பி பாலாஜி சர­வணன் பரிந்­­­து­ரையின்…

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்­ற­வா­ளிகள் 3 பேரை எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி குண்டர் சட்­டத்தின் கீழ் கைது…

சென்­னையில் 19.3 கிலோ கஞ்சா, வலி நிவா­ரணி மாத்­தி­ரை­க­ளுடன் 9 பேர் கைது

சென்னையில் கஞ்சா மற்றும் உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 9 பேரை கைது செய்த போலீசார் 19.3 கிலோ கஞ்சா, 80 உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் ஆகி­ய­வற்றை பறிமுதல் செய்­த­னர். சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான…

தாம்­பரம் காவல் ஆணை­ய­ர­கத்தில் சிறந்த பணி­பு­ரிந்த போலீ­சா­ருக்கு நற்­சான்­­றிதழ்: டிஜிபி…

தாம்பரம் மாந­கர காவல் ஆணையரகத்தில் சிறந்த பணிபுரியும் காவல் அதி­கா­ரிகள், ஆளி­நர்களுக்கு நற்­சான்­றி­தழ்கள் வழங்கி ஊக்­கப்­ப­டு­த்தப்­பட்டு வரு­கின்­றனர். அந்த வகையில் நேற்று தாம்­பரம் காவல் ஆணை­ய­ர­கத்தில் சிறந்த பணி­யாற்­றிய காவல்…

காவல் வாரி­சு­க­ளுக்கு ரூ. 20 லட்சம் கல்வி உதவித் தொகை: தாம்­பரம் போலீஸ் கமி­ஷனர் அமல்ராஜ்…

காவல் வாரி­சு­க­ளுக்கு ரூ. 20 லட்சம் உத­வித்­தொ­கையை தாம்­பரம் மாந­கர போலீஸ் கமி­ஷ­னர் அமல்ராஜ் வழங்­கி­னார். தாம்பரம் மாந­கர காவல் ஆணையரகத்தில் பணிபரியும் காவல் அதி­கா­ரிகள், ஆளி­நர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு…

லாக்அப் டெத் மரணம்: இதுதான் உண்மை நிலை – தமி­ழக காவல்­துறை விளக்­கம்

அது தொடர்­பாக காவல்­துறை சார்பில் வௌிவந்­துள்ள விளக்கம் பற்­றிய விவரம் வரு­மா­று:– தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 05 முதல் 16 ஆம் தேதிக்குள் 12 நாட்களில் 4 பேர் போலீஸ் காவலில் மரணம் - என்ன நடந்தது என்ற தலைப்பில் 02.05.2024 அன்று X வளை தளத்தில்…

­அண்­ணா சாலையில் கார்­களில் கடத்­தி­வ­ரப்­பட்­ட 764 கிலோ குட்கா பறி­­முதல்: 3 பேர் கைது

சென்னை அண்ணாசாலை பகுதியில்  கார்களில்  குட்கா புகையிலை பொருட்களை கடத்தி  வந்த  3 நபர்களை போலீசார் கைது செய்­து 764  கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள், ரொக்கம் ரூ.5,45,000 மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்­துள்­ள­னர். தமிழக அரசால் தடை…

கமி­ஷனர் சங்கர் நடத்­திய கஞ்சா, குட்கா ரெய்டு: 132 வழக்­கு­களில் 204 பேர் கைது; 349 கிலோ…

ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசால்தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா போதைப் பொருட்கள் விற்பனைக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் கமி­ஷனர் சங்கர் உத்­த­ரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று…

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா: பந்­தோ­பஸ்து பணியில் 2 ஆயிரம் போலீசார்

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாஞ்சாலங்குறிச்சியில்…

ஆவடி காவல் ஆணை­ய­ர­கத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று (08.05.2024) போலீஸ கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. ஆவடி போலீஸ் கமி­­ஷனர் சங்கர் தலை­மையில் நடந்த இந்தக் குறைதீர்ப்பு முகாமில் ஆவடி கூடுதல் காவல் ஆணையாளர் ராஜேந்­தி­­ரன், ஆவடி…

சென்­னையில் செயின் பறிப்பு கொள்­ளை­யர்கள் 4 பேர் கைது: 10 பவுன் தங்க நகைகள், 3 பைக்குகள்…

சென்னையில் பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட வெளிமாநில நபர் உட்பட 4 குற்றவாளிகள் கைது செய்த போலீசார் 10 பவுன் தங்க நகைகள் 3 இரு­ச­சக்­கர வாக­னங்கள் ஆகி­ய­வற்றை பறி­முதல் செய்­த­னர். சென்னை பெருநகரில் செயின்பறிப்பு,…