தாம்­பரம் காவல் ஆணை­ய­ர­கத்தில் சிறந்த பணி­பு­ரிந்த போலீ­சா­ருக்கு நற்­சான்­­றிதழ்: டிஜிபி சங்­கர்­ஜிவால் வழங்­கி­னார்

93

தாம்பரம் மாந­கர காவல் ஆணையரகத்தில் சிறந்த பணிபுரியும் காவல் அதி­கா­ரிகள், ஆளி­நர்களுக்கு நற்­சான்­றி­தழ்கள் வழங்கி ஊக்­கப்­ப­டு­த்தப்­பட்டு வரு­கின்­றனர். அந்த வகையில் நேற்று தாம்­பரம் காவல் ஆணை­ய­ர­கத்தில் சிறந்த பணி­யாற்­றிய காவல் அதி­கா­ரிகள், ஆளி­நர்கள் 60 பேருக்கு டிஜிபி சங்­கர்­ஜிவால் நற்­சான்­றிதழ்கள் வழங்கி பாராட்­டி­னார். இந்த நிகழ்ச்­சியில் தாம்­ப­ரம் மாந­கர போலீஸ் கமி­­ஷனர் அமல்ராஜ், கூடுதல் கமிஷனர் மகேஷ்­வரி உள்­ளிட்ட காவல் அதி­கா­ரிகள் கலந்து கொண்­ட­னர்.