Browsing Category
crime
தங்க, வைர நகைகள் மோசடி செய்த தாய், மகன் கைது: 2 ஐபோன்கள், இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
சென்னை, வேப்பேரி பகுதியில் பெண்ணிடம் பழகி தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை அபகரித்த வழக்கில் தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 ஐபோன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.…
பெண்கள் GIG தொழிலாளர்களுக்கான சாலை பாதுகாப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில், நகரம் முழுவதும் Swiggy, Zomato, Zepto, Blinkit, Big Basket, Pink Rapido, Porter மற்றும் Flipkart போன்ற மின்வணிக மற்றும் விநியோக சேவைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்காக, 25.02.2026 அன்று…
சாக்குமூட்டையில் பீகார் இளைஞர் உடல்: மனைவி, குழந்தையைக் கொன்று வீசியதாக கைதானவர்கள்…
கடந்த 26.01.2026 அன்று சென்னை அடையார், இந்திரா நகர், 1 ஆவது அவென்யூ சாலையில் உள்ள பிரபல இருசக்கர வாகன ஷோரூம் அருகே சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்தபடி கிடந்தது. அதனைக் கண்டு அதிர்ச்சியந்த அந்த பகுதி மக்கள் உடனே அடையார் காவல்…
ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள போலி ஐபோன் உதிரிபாகங்கள் விற்பனை செய்த கும்பல் கைது
தமிழக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் நெல்லையில் நடத்திய அதிரடி ரெய்டில் ரூ. 2,24,500 மதிப்புள்ள போலி ஆப்பிள் ஐபோன் உதிரிபாகங்களை பறிமுதல் செய்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெல்லையில்,…
இளம்பெண்ணின் அந்தரங்க வீடியோவை வௌியிடுவதாக மிரட்டி பணம் பறித்த குமரி வாலிபர் கைது
திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றி, ஆன்லைனில் பணம் பறித்த இன்ஸ்டாகிராம் பிரபல வாலிபரை தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம்…
வங்கியில் லோன் வாங்கித்தருவதாக ரூ. 60 லட்சம் மோசடி: ஹரிநாடார் உள்பட இருவர் கைது:…
ரூ. 35 கோடி லோன் பெற்று தருவதாக கூறி ரூ. 70 லட்சம் மோசடி செய்த வழக்கில் முக்கிய எதிரிகள் இருவரை கைது செய்து பணம் ரூ. 12.5 லட்சம், 7 செல்போன்கள் மற்றும் 2 Dongle கருவிகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.…
ஆன்லைன் மூலம் ரூ. 80 லட்சம் மோசடி: மைசூர், பெங்களூர் ஆசாமிகள் இருவர் கைது
தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி போல குறுஞ்செய்தி அனுப்பி ரூ. 80 லட்சம் அபகரித்த வழக்கில் 2 நபர்கள் மைசூர் மற்றும் பெங்களூரில் னர் செய்யப்பட்டுள்ளனர். 2 செல்போன்கள் பறிமுதல் செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம்…
பெண் போலீசாருக்கான சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரம்: கூடுதல் கமிஷனர்…
சென்னை நகரில் 43 காவல் பணியிடங்களில் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் மிஷின்களின் இயக்கத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கமிஷனர் ராதிகா துவக்கி வைத்தார்.
சென்னை நகர போலீஸ்…
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அரசமைப்பு நாள் உறுதியேற்பு
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அரசமைப்பு நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி கூடுதல் கமிஷனர் தலைமையில் நடந்தது. சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் இன்று (26.11.2025) காலை 11.00 மணியளவில் வேப்பேரி, காவல்…
தேசிய அளவிலான தேசிய பேரிடர் மீட்பு போட்டி: தமிழ்நாடு காவல் அணி முதலிடம் பெற்று…
தேசிய அளவிலான CBRN (வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி ) பேரிடர் மீட்பு போட்டியில் தமிழ்நாடு காவல் அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் உள்ள 13-ம் அணியானது தமிழ்நாடு மாநில பேரிடர்…