Browsing Category
crime
சென்னை நகரில் மெத்தம்பெடமைன் கடத்திய 7 பேர் கும்பல் கைது
சென்னை நகரில் ஏஎன்ஐயூ எனப்படும் போதைப் பொருள் ஒழிப்பு நுண்ணறிவுப் பிரிவு தனிப்படையினரின் அதிரடி நடவடிக்கையில் 3 இடங்களில் நடந்த அதிரடி ரெய்டில் 33 கிராம் மெத்தம்பெடமைன் போதைப்பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை நகரில்…
ஆவடி காவல் ஆணையரகத்தில் 3 புதிய புறக்காவல் நிலையங்கள்: கமிஷனர் சங்கர் திறந்து…
சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று 3 புறக்காவல நிலையங்களை கமிஷனர் சங்கர் திறந்து வைத்தார்.
ஆவடி காவல் ஆணையரத்துக்குட்பட்ட காவல் நிலைய எல்லைகளில் தொலைதூர மக்கள் வசிக்கும் பகுதிகளிலும், சமூக காவல் துறையின் ஒரு பகுதியாக காவல்…
ரூ. 5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு: தமிழக அமலாக்கப்பிரிவு…
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினரால் மீட்கப்பட்ட ரூ. 5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் இன்று தீயிலிட்டு எரித்து அழிக்கப்பட்டன.
போதையில்லா தமிழகம் என்ற தமிழக முதல்வர் ஸ்டாலினின்…
சென்னையில் காணாமல் போன 2 வயதான முதியவர்கள் காவல் கரங்கள் உதவியால் மீட்பு
சென்னையில் காணாமல் போன 2 மூத்த குடிமக்கள் காவல் கரங்கள் குழுவினரால் மீட்கப்பட்டு பரிதவித்த அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் நவீன காவல் கட்டுப்பாட்டறை, காவல் கரங்கள்…
முதன் முறையாக பொருளாதார குற்றவாளி மீது அதிரடி: 9 மாதங்களில் 41 பேர் மீது…
கரூர் மாவட்டத்தில் முதல்முறையாக பொருளாதார குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் 41 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கரூர் மாவட்டம், கடவர், நாயக்கனூர்…
16 புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவு
இன்று நடந்த பொதுமக்கள் குறை தீர் முகாமில் 16 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.
வாரந்தோறும் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து கமிஷனர் அருண்…
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் காவலர் நாள் விழா
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (10.9.2025) சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற "காவலர் நாள் விழா 2025"-ல், காவலர் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் 29.4.2025 அன்று நடந்த…
சென்னை போக்குவரத்துப் போலீஸ் சார்பில் காவலர் தின கொண்டாட்டம்
சென்னை நகர காவல்துறை சார்பாக போக்குவரத்து போலீசார் கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் பொது மக்களுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தி பொதுமக்களுடன் கலந்துரையாடினர்.
செப்டம்பர் 6 காவலர் தினத்தை முன்னிட்டு இன்று (7.9.25) காலை…
30 நாட்களில் ரூ. 1.62 கோடி மீட்பு: சென்னை நகர சைபர்கிரைம் போலீசாரின் துரித…
சென்னை நகர சைபர்கிரைம் போலீசார் 2025 ஆகஸ்ட் மாதம் சைபர்கிரைம் காவல் நிலையங்களில் துரித நடவடிக்கை மேற்கொண்டு புகார்தாரர்களின் இழந்த தொகை ரூ 1,62,53,467- மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
சென்னை நகரில் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில்…
குரூப் ஒன் பாஸ் ஆகி டிஎஸ்பி ஆன காவல் ஆய்வாளர்: கமிஷனர் அருண் நேரில் பாராட்டு
சென்னை நகர காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபடி குரூப்ஒன் தேர்வு எழுதி பாஸ் ஆகி டிஎஸ்பியாக பணி நியமன ஆணை பெற்ற ஆய்வாளர் ராமலிங்கத்தை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை நகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டு…