Browsing Category

crime

சென்னை நகரில் மெத்­தம்­பெ­டமைன் கடத்­திய 7 பேர் கும்பல் கைது

சென்னை நகரில் ஏஎன்­ஐயூ எனப்படும் போதைப் பொருள் ஒழிப்பு நுண்­ண­றிவுப் பிரிவு தனிப்­ப­டையினரின் அதி­ர­டி நட­வ­டிக்­கையில் 3 இடங்­களில் நடந்த அதி­ரடி ரெய்டில் 33 கிராம் மெத்­தம்­பெ­டமைன் போதைப்­ப­றி­முதல் செய்­யப்­பட்­ட­து. சென்னை நகரில்…

ஆவ­டி காவல் ஆணை­ய­ர­கத்தில் 3 புதிய புறக்­காவல் நிலை­யங்கள்: கமி­ஷனர் சங்கர் திறந்து…

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று 3 புறக்­கா­வல நிலை­யங்களை கமி­ஷனர் சங்கர் திறந்து வைத்­தார். ஆவடி காவல் ஆணை­ய­ரத்­துக்­குட்­பட்ட காவல் நிலைய எல்லைகளில் தொலைதூர மக்கள் வசிக்கும் பகுதிகளிலும், சமூக காவல் துறையின் ஒரு பகுதியாக காவல்…

ரூ. 5 கோடி மதிப்­பி­லான போதைப்­பொ­ருட்கள் தீயி­லிட்டு அழிப்பு: தமி­ழக அம­லாக்­கப்­பி­ரிவு…

தமி­ழகம் முழு­வதும் போதைப்­பொருள் தடுப்பு நுண்­ண­றிவுப் பிரிவு காவல்­து­றை­யி­னரால் மீட்­கப்­பட்ட ரூ. 5 கோடி மதிப்­புள்ள போதைப்­பொ­ருட்கள் இன்று தீயி­லிட்டு எரி­த்து அழிக்­­கப்­பட்­டன. போதை­யில்லா தமி­ழகம் என்ற தமிழக முதல்வர் ஸ்டா­லினின்…

சென்­னையில் காணாமல் போன 2 வய­தான முதி­ய­வர்கள் காவல் கரங்கள் உத­வியால் மீட்­பு

சென்னையில் காணாமல் போன 2 மூத்த குடிமக்கள் காவல் கரங்கள் குழுவினரால் மீட்கப்பட்டு பரிதவித்த அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர். சென்னை நகர போலீஸ் கமி­­ஷனர் அருண் உத்­த­ரவின் பேரில் நவீன காவல் கட்டுப்பாட்டறை, காவல் கரங்கள்…

முதன் ­மு­றை­யாக பொரு­ளா­தார குற்­ற­வாளி மீது அதி­ர­டி: 9 மாதங்­களில் 41 பேர் மீது…

கரூர் மாவட்­டத்தில் முதல்முறையாக பொருளாதார குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­து. கடந்த 9 மாதங்­களில் 41 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்­துள்­ள­து. கரூர் மாவட்டம், கட­வர், நாயக்­கனூர்…

16 புகார் மனுக்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண் உத்­த­ர­வு

இன்று நடந்த பொது­மக்கள் குறை தீர் முகாமில் 16 மனுக்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண் உத்­த­ர­விட்­டார். வாரந்­­தோறும் சென்­னை  வேப்­பே­ரியில் உள்ள போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் பொது­­மக்­களை நேரில் சந்­தித்து கமி­ஷனர் அருண்…

முதல்வர் முக ஸ்டா­லின் தலை­மையில் காவலர் நாள் விழா

தமி­ழ­க முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (10.9.2025) சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற "காவலர் நாள் விழா 2025"-ல், காவலர் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் 29.4.2025 அன்று நடந்த…

சென்னை போக்­கு­வ­ரத்துப் போலீஸ் சார்பில் காவலர் தின கொண்டாட்டம்

சென்னை நகர காவல்­துறை சார்­பாக போக்­கு­வ­ரத்து போலீசார் கூடுதல் ஆணையர் கார்த்­தி­கேயன் தலை­மையில் பொது மக்களுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தி பொதுமக்களுடன் கலந்துரையாடினர். செப்­டம்பர் 6 காவலர் தினத்தை முன்­னிட்டு இன்று (7.9.25) காலை…

30 நாட்­களில் ரூ. 1.62 கோடி மீட்­­பு: சென்னை நகர சைபர்­கிரைம் போலீசாரின் துரித…

சென்னை நகர சைபர்­கிரைம் போலீசார் 2025 ஆக­ஸ்­ட் ­மாதம் சைபர்­கிரைம் காவல் நிலையங்களில் துரித நடவடிக்கை மேற்கொண்டு புகார்தாரர்களின் இழந்த தொகை ரூ 1,62,53,467- மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. சென்னை நகரில் கமி­ஷனர் அருண் உத்­த­ரவின்பேரில்…

குரூப் ஒன் பாஸ் ஆகி டிஎ­ஸ்பி ஆன காவல் ஆய்­வா­ளர்: கமி­­ஷனர் அருண் ­நேரில் பாராட்­டு

சென்னை நகர காவல்துறையில் இன்ஸ்­பெக்­ட­ராக பணிபுரிந்தபடி குரூப்ஒன் தேர்வு எழுதி பாஸ் ஆகி டிஎஸ்­பி­யாக பணி நியமன ஆணை பெற்ற ஆய்­வாளர் ராம­லிங்­கத்தை கமி­ஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை நகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டு…