16 புகார் மனுக்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண் உத்­த­ர­வு

110

இன்று நடந்த பொது­மக்கள் குறை தீர் முகாமில் 16 மனுக்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண் உத்­த­ர­விட்­டார்.

வாரந்­­தோறும் சென்­னை  வேப்­பே­ரியில் உள்ள போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் பொது­­மக்­களை நேரில் சந்­தித்து கமி­ஷனர் அருண் புகார் மனுக்­களை பெற்று வரு­கிறார். அந்த வகையில், இன்று 10.09.2025 நடந்த பொது­மக்கள் குறை தீர் முகாமில் மொத்தம் 16 பொது­மக்­க­ளிடம் புகார் மனுக்­களை கமி­ஷனர் அருண் நேரில் பெற்றார். அந்த புகார் மனுக்கள் மீது உட­ன­டி நட­வ­டிக்கை எடுக்­கும்­படி அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்டார்.