Browsing Category
crime
தூத்துக்குடியில் ரூ. 36 லட்சம் கஞ்சா சிக்கியது: போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு…
தூத்துக்குடியில் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவினரால் ரூ. 36 லட்சம் மதிப்புள்ள 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக லாரி மூலம் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து கஞ்சா கொண்டு…
பொதுமக்களுக்கு நியாயமான சேவையை தொடர்ந்து வழங்க வேண்டும்: பயிற்சி முடித்த…
தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் 24 டிஎஸ்பிக்கள் பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழா சென்னையை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் நடந்தது.
விழாவில், முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அவர்…
24 டிஎஸ்பிக்கள் பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழா: டிஜிபி சங்கர்ஜிவால் பதக்கம் வழங்கி…
தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் பயிற்சி நிறைவு பெற்ற 24 டிஎஸ்பிக்கள் பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். டிஜிபி சங்கர்ஜிவால் பயிற்சியின் போது முதலிடம் பெற்ற டிஎஸ்பிக்களுக்கு…
கரூர் மாவட்ட புதிய எஸ்பியாக ஜோஷ் தங்கையா நியமனம்: தமிழக அரசு உத்தரவு
கரூர் மாவட்டத்துக்கு புதிய எஸ்பியாக ஜோஷ் தங்கையாவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்ட எஸ்பியாக இருந்த பெரோஸ்கான் அப்துல்லா சென்னை ஆவடி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்துக்கு புதிய…
தமிழகம் முழுவதும் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உள்துறைச் செயலாளர் உத்தரவு
தமிழகம் முழுவதும் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்ட உத்தரவு விவரம்
1. மகேந்திர குமார் ரத்தோட், ஐஜி…
சென்னை நகர ஏஎன்ஐயூ தனிப்படையிடம் சிக்கிய போதைக் கும்பல்: கூண்டோடு சிறையில் அடைப்பு
சென்னை மதுரவாயலில் போதைப்பொருள் வைத்திருந்த 10 பேரை ஏஎன்ஐயூ தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து எல்எஸ்டி ஸ்டாம்புகள், மாத்திரைகள், கஞ்சா மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல்…
திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை விவகாரம்: நவீன் காவல்துறையால்…
திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நவீன் காவல்துறையால் மிரட்டப்படவில்லை என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச்…
12 மாதங்களில் 1000 பேர் மீது குண்டாஸ்: குண்டர் தடுப்புச் சட்ட அலுவலர் உள்ளிட்டோருக்கு…
சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்து வரும் குண்டர் தடுப்பு சட்டப்பிரிவு அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்களை சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை நகரில் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில்,…
கள்ளநோட்டுக்களை தனியார் வங்கியில் டெபாசிட் செய்ய முயன்ற இருவர் சிசிபி போலீசால் கைது
கிண்டி பகுதியில் தனியார் வங்கியில் பல லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற வழக்கில் 2 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நேற்று (07.07.2025) சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் HDFC…
ரூ. 65 லட்சம் சொத்தினை போலி ஆவணம் மூலம் ஆட்டையயைப் போட்ட இருவர் கைது: சென்னை மத்திய…
ரூ.65 லட்சம் மதிப்புள்ள சொத்தினை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த 2 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை, மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் (63). அவருக்கு சொந்தமாக சென்னை பள்ளிக்கரணை,…