Browsing Category
crime
பொதுமக்கள் குறைதீர் முகாம்: 34 புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண்…
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் கமிஷனர் அருண் பொதுமக்களின் 34 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண்…
40 போலீசாரின் குறைகளை களைய கமிஷனர் அருண் உத்தரவு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 40 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை…
போதைக்கடத்தல் 7 பேர் கும்பல் கள்ளத் துப்பாக்கியுடன் கூண்டோடு கைது: இணைக்கமிஷனர்…
சென்னை நகரில் போதைக் கடத்தல் கும்பலை கள்ளத்துப்பாக்கியுடன் கூண்டோடு கைது செய்த நுண்ணறிவுப் பிரிவு இணைக்கமிஷனர் தர்மராஜனின் தனிப்படைக்கு கமிஷனர் அருண் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
போதையில்லா தமிழகம்…
சபாஷ் பெண் காவல் அதிகாரிகள் உள்பட 7 பேருக்கு கமிஷனர் அருண் பாராட்டு
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் போலி கால் சென்டர் நடத்திய 2 நபர்களை பிடித்த மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல்குழுவினர் மற்றும் 4வது மாடியில் இருந்து கீழே குதிக்க முயன்ற பெண்ணை காப்பாற்றிய பெண் உதவி ஆய்வாளர் ஆகியோரை கமிஷனர் அருண் நேரில் அழைத்து…
108 கிலோ கஞ்சா பறிமுதல்: கீழ்ப்பாக்கம் துணைக்கமிஷனர் தனிப்படைக்கு கமிஷனர் அருண் பாராட்டு
சென்னை வேப்பேரி பகுதியில் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக பணிபுரிந்து சுமார் 108.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சீரிய பணியாற்றிய கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் தலைமையிலான குழுவினரை கமிஷனர் அருண் நேரில் அழைத்து…
25 புகார் மனுக்கள் மனு உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவு
பொதுமக்கள் குறை தீர் முகாமில் 25 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.
சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் அருண் வாரம் தோறும் புதன்கிழமை அன்று…
ரூ. 10.45 கோடி மீட்பு: கேடிகளின் ரூ. 48 கோடி பணப் பரிவர்த்தனை முடக்கம்: சென்னை CCB சைபர்…
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் குற்ற நிகழ்வு வழக்கு விசாரணைகளில் இந்த ஆண்டு மே 31 2025 வரை பாதிக்கப்பட்டவர்களின் ரூ.10.45 கோடி இழந்த பணத்தை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையிலான…
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்புதின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் அறிமுக நிகழ்ச்சி:…
ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருட்கள் ஒழிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுதும் நோக்கில் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம்…
போலி எல்ஜி பெருங்காயம் விற்பனை: தட்டித் தூக்கிய அமலாக்கப்பிரிவு காவல்துறை
எல்ஜி பெருங்காயம் போலி முத்திரையை பயன்படுத்தி விற்ற இருவரை தமிழக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
போலி முத்திரையைப் பயன்படுத்தி எல்ஜி பெருங்காயம் விற்பனை நடைபெறுவதாக தமிழக…
டிஜிட்டல் கைது மூலம் ரூ. 29 லட்சம் அபேஸ்: பலே கில்லாடியை வளைத்த சென்னை…
ஐ.டி ஊழியரிடம் டிஜிட்டல் கைது என மிரட்டி ரூ. 29.9 லட்சம் பணத்தை ஆட்டையைப் போட்ட பலே கில்லாடியை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர் மல்லிகார்ஜுன். இவருக்கு…