Browsing Category
crime
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் பாராட்டு
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கொலை வழக்குகளை தீவிரமாகத் துப்பு துலக்கி கண்டறிந்ததிலும், சாதி அடிப்படையிலான பழிவாங்கும் தாக்குதல்களை தடுப்பதிலும் சிறந்த காவல் பணிபுரிந்த போலீசாரை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அழைத்து…
27 புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 27 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண்…
தமிழகம் முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்
தமிழகம் முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகளை திடீர் பணியிட மாற்றம் செய்தும், 3 ஏஎஸ்பிக்களுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து உள்துறை செயலாளரின் உத்தரவு விவரம்
* சென்னை தலைமையக டிஐஜி மகேஷ்குமார்…
காவலர் குறை தீர் முகாம்: 53 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவு
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 53 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர…
சென்னை போலீஸ் மோப்ப நாய் படைப்பிரிவுக்கு 11 புதிய உயர்ரக நாய்க்குட்டிகள்
சென்னை நகர காவல்துறை போலீஸ் மோப்பநாய் படைபிரிவில் உயர்ரக 11 துப்பறியும் நாய் குட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. புதிய வரவு குட்டி நாய்களுக்கு கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி பெயர்…
விமான நிலைய வழித்தடங்களில் லேசர் விளக்குகள் பலூன்கள் பறக்க தடை: மீறினால் கடும்…
விமான நிலையம் மற்றும் சுற்றியுள்ள வானூர்தி வழித்தடங்களில் லேசர் விளக்குகள் ஒளிர்தல் மற்றும் உயர பறக்கும் பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண்…
ரூ. 1.76 கோடி மோசடி: வங்கி விற்பனைப் பிரிவு மேலாளர் தாயுடன் கைது: சென்னை மத்தியக்…
HDFC வங்கியில் விற்பனை மேலாளர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி பலமுறை பணம் கையாடல் செய்த விற்பனை மேலாளர் மற்றும் அவரது தாயை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, அமைந்தகரை HDFC வங்கி, மண்டல மேலாளர்…
41 புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையர் அருண் உத்தரவு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 41 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு ஆணையர் அருண் உத்தரவிட்டார். நேற்று (04.06.2025) புதன்கிழமை காவல்…
சென்னை வேப்பேரியில் 108 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உட்பட 4 பேர் கைது
சென்னை வேப்பேரி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்திச்சென்ற வழக்கில் ஒரு பெண் உட்பட 4 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 108.8 கிலோ கஞ்சா, 1 ஆட்டோ மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை பெருநகரில்…
ரூ. 4 கோடி போதைப்பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு : அமலாக்கப்பணியக…
தமிழகம் முழுவதும் அமலாக்கப் பணியக குற்றப்பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இன்று தீயிலிட்டு அழிக்கப்பட்டன.
போதையில்லா தமிழ்நாடு' முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக…