Browsing Category
crime
ரூ. 65 லட்சம் சொத்தினை போலி ஆவணம் மூலம் ஆட்டையயைப் போட்ட இருவர் கைது: சென்னை மத்திய…
ரூ.65 லட்சம் மதிப்புள்ள சொத்தினை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த 2 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை, மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் (63). அவருக்கு சொந்தமாக சென்னை பள்ளிக்கரணை,…
12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை தட்டித் தூக்கிய சிசிபி போலீஸ்
ரூ. 6 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்து 12 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கொடுங்கையூர், கடும்பாடியம்மன் கோவில் தெருவைச்…
போலி ஆவணம் மூலம் வங்கியில் கடன்பெற்று மோசடி: கட்டுமான நிறுவன பங்குதாரர் கைது:…
போலியான ஆவணம் தயார் செய்து IOB வங்கியில் சமர்ப்பித்து வீட்டு கடன் பெற்று பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில் கட்டுமான நிறுவன பங்குதாரரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஈக்காட்டுத் தாங்கல்…
பொதுமக்கள் குறை தீர் முகாம்: 16 புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண்…
சென்னை வேப்பேரி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 16 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று…
நிரந்தர வைப்புக் கணக்கில் ரூ. 76 லட்சம் மோசடி வழக்கு: மேலும் ஒரு பெண் கைது: சென்னை…
வங்கி மேலாளர் உதவியுடன் நிரந்தர வைப்பு கணக்கில் இருந்த பணத்தை மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ரவி என்பவர் விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன் என்பவர்களின் பொது…
சென்னையில் போலி ஏசியன் பெயிண்டுகள் தயாரித்து விற்ற 3 பேர் கைது: அறிவுசார் சொத்துரிமை…
சென்னையில், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் போலி ஏசியன் பெயிண்டுகளை பறிமுதல் செய்து மூவரை கைது செய்தனர்.
சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலி தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களை…
நகை வியாபாரியை கடத்திய 6 பேர் கும்பல் கைது: 203 கிராம் தங்க நகைகள், ரூ. 6.50 லட்சம்…
சென்னை, எழும்பூர் பகுதியில் நகை வியாபாரியை கடத்தி பணம் மற்றும் தங்க நகைகளை பறித்த வழக்கில் 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 203 கிராம் தங்க நகைகள், வெள்ளிகட்டிகளுடன் 3.2 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ 6.50 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. 7…
19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சைபர்கிரைம் குற்றவாளிகள் இருவர் கைது: சென்னை மத்திய…
2003ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலைய வழக்கில், 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 2 குற்றவாளிகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர்…
8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர்: நீதிமன்ற பிடியாணையின் கீழ் கைது செய்த சென்னை…
மத்தியக் குற்றப் பிரிவு, போலி விசா வழக்கில், 8 வருடங்களாக தலைமறைவாக இருந்த, நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்…
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு டிஜிபி சங்கர்ஜிவால்…
2024 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் கடந்த 2024 டிசம்பர் 3 முதல் 20 தேதி வரை தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலிருந்தும் 11 காவல் சரகங்கள், 9 காவல் ஆணையரகங்கள்…