Browsing Category
crime
கோல்டன் ஹவரில் காப்பாற்றப்பட்ட 6,084 உயிர்கள்: தமிழகத்தில் விபத்துக்கள் குறைந்தது…
தமிழகத்தில் காவல்துறையினரின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் சாலை விபத்துக்கள் குறைந்தது மட்டுமின்றி உயிரிழப்புக்களும் கணிசமாகன அளவு குறைந்துள்ளதாக டிஜிபி சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிஜிபி…
மெடிக்கல் சீட் வாங்கித்தருவதாக ரூ. 31.88 லட்சம் ஏப்பம்: தலைமறைவான கேடி பெண் கைது:…
மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ரூ. 31.88 லட்சம் மோசடி செய்து ஓராண்டாக தலைமறைவாக இருந்த பலே பெண்ணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– …
பொதுமக்கள் குறை தீர் முகாம்: 19 புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண்…
சென்னை நகரில் குறைதீர் முகாமில் பொது மக்களின் 19 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் அருண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் இன்று (20.08.2025) புதன்கிழமை காவல்…
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கணக்கில் இருந்து ரூ. 8 கோடியை அபகரித்த வங்கி…
வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி காசோலைகளில் போலி கையொப்பம் செய்து ரூ. 8 கோடிக்கு மேல் மோசடி செய்த வங்கி துணை மேலாளர் மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப்பிரிவு போலீசார் கைது…
டிஜிபி சந்தீப்ராய் ரத்தோருக்கு விஐடி பல்கலையில் பிஎச்டி டாக்டர் பட்டம்:
தமிழக காவல்துறை பயிற்சி இயக்குநரகத்தின் டிஜிபியும், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் பிஎச்டி படிப்பில் தேர்ச்சி பெற்று டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
சந்தீப்ராய் ரத்தோர் 1992ஆம் ஆண்டு ஐபிஎஸ்…
ரூ. 15.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு: அமலாக்கம்…
ரூ. 15.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் தீயிழிட்டு அழித்து தமிழக அமலாக்கம், குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் போதைப்பொருட்களை அடியோடு ஒழிக்கும் நோக்கில் முதல்வர்…
போக்சோ பிரிவின் கீழ் பொய் புகார் அளிப்பவர் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் அருண்…
போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல்…
காவல் பணித்திறனாய்வு போட்டிகளில் வென்ற 72 போலீசாருக்கு டிஜிபி சங்கர்ஜிவால்…
2025 ஆம் ஆண்டிற்கான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா நிறைவு விழாவில் டிஜிபி சங்கர்ஜிவால் கலந்து கொண்டு பதக்கம் வென்ற 72 போலீசாரை பாராட்டினார்.
2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் இந்த ஆண்டு ஜுலை 19…
போதைக் கடத்தல் ஆசாமிகளின் ரூ. 21 கோடி மதிப்புள்ள 10,741 வங்கிக் கணக்குகள் முடக்கம்:…
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள்
(முனைவர் திரு. அ. அமல்ராஜ், இ.கா.ப.,) (காவல்துறை கூடுதல் இயக்குநர், அமலாக்கம், சென்னை)
“மனதின் நோய்கள் உடலின் நோய்களைவிட அதிக ஆபத்தானது“ – சிசெரா
இந்தியாவின் சமூக மற்றும்…
தூத்துக்குடியில் பொது மக்கள் குறை தீர் முகாம்: 66 புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை…
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை…