Browsing Category
crime
மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவின் கார் விபத்துக்குள்ளான விவரம்: டிஜிபி அலுவலகம்…
சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா டெல்லி செல்வதற்கு விமான நிலையம் சென்றபோது அவர் சென்ற கார் விபத்தில் சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அங்கு நடந்தது என்ன என்பது குறித்து டிஜிபி…
14 சதவீதம் குறைந்த சாலை விபத்து உயிர் இழப்புகள்: சென்னை நகர காவல்துறை தகவல்
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர், சென்னை பெருநகரம் முழுவதும் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கும் சாலைப்பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பல்வேறு போக்குவரத்து அமலாக்க பணிகள், ரோந்து பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு…
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை: சென்னை நீலாங்கரை…
2023ம் ஆண்டு அடையார் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக, சிறுமியின் உறவினர் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து,…
ரூ. 42.49 லட்சம் ஏப்பம் விட்ட நபர் கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்…
நாமக்கல், மாவட்டம், மோகனூரைச் சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (34). இவர் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதியன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், 'எனக்கும் என்னுடன் சேர்த்து பல நபர்களுக்கு அரசு துறைகளில்…
3 பிரபல ரவுடிகள் சென்னைக்குள் நுழைய தடை * காவல் ஆணையர் அருண் உத்தரவு
தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் 3 வரலாற்றுப் பதிவேடு ரவுடிகள் சென்னை சரக எல்லைக்குள் நுழைய தடை விதித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை…
சென்னை நகரில் 2,744 பேர் கைது: போதைப்பொருள்(ANIU) தடுப்புப்பிரிவு போலீசார்…
போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (ANIU) காவல் குழுவினரின் தொடர் நடவடிக்கையால் சென்னையில் கடந்த 8 மாதங்களில் போதைப்பொருள் கடத்தி வருதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 108 செயற்கை போதைபொருள் வழக்குகள் உட்பட 1,044 போதை பொருள்…
கொலை வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த…
தண்டையார்பேட்டை மற்றும் அண்ணா நகர் காவல் நிலைய கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தர சீரிய பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி…
காவல் கரங்கள் உதவி மையம் மூலம் சிறுமி உள்பட 4 பேர் மீட்கப்பட்டு உறவினர்களிடம்…
சென்னை பெருநகர காவல் "காவல் கரங்கள்" உதவி மையம் மூலம் கடந்த வாரத்தில் சிறுமி உள்பட 4 பேர் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சென்னை நகரில் காவல் கரங்கள் என்ற காவல் உதவி மையம் மூலம் காணாமல் போன நபர்கள்,…
அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 70 லட்சம் ஏப்பம்: தடய அறிவியல் துறை…
இந்துசமய அறநிலையத்துறை, பத்திரபதிவுத் துறை, TNPSC மற்றும் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 75 லட்சம் பணத்தை ரொக்கம் மோசடி செய்து போலி பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றிய சென்னையை சேர்ந்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு…
வாடிக்கையாளரின் பணம் கையாடல்: கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு ரூ. 20 லட்சம் அபராதம்:…
வாடிக்கையாளரின் பணத்தை கையாடல் செய்தது தொடர்பான வழக்கு விசாரணையில், கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு ரூ. 20 லட்சம் அபராதம் சென்னை எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது:
இது தொடர்பாக சென்னை மத்திய…