Browsing Category
crime
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். எச்சரிக்கும் மீன்வளத்துறை
கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
போக்சோ வழக்கில் 3 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: கீழ்ப்பாக்கம் அனைத்து…
2020ம் ஆண்டு கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,000- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கீழ்பாக்கம் காவல் மாவட்டத்தில் வசித்து…
திருச்சியில் இருந்து அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: 37 வயது ஆசாமியை…
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் மூலம் சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கு ஒரு புகார் மனு வந்தது. அதில், இந்திய குடிமகன் ஒருவர் அமெரிக்கா நாட்டைச்
சேர்ந்த ஒரு பெண்ணை இணையதளத்தில் பின் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து…
ரூ. 80 லட்சம் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த இருவர் கைது: சென்னை மத்திய…
சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்தி பிரதீபன். இவருக்கு காரம்பாக்கம், அருணாச்சலம் நகரில் 1,456 சதுரடியில் நிலம் உள்ளது. அங்கு அவர் வீடு கட்டி வசித்து வந்தார். இந்நிலையில், 2014ம் ஆண்டு குடும்பத்துடன் ஜெர்மன் நாட்டிற்கு குடிபெயர்ந்து…
ரூ. 1.25 கோடி நிலமோசடி: 3 பெண்கள் உள்பட 4 கேடிகள் கைது: சென்னை மத்தியக்குற்றப்பிரிவு…
ரூ. 1.25 கோடி மதிப்புள்ள சொத்தை போலியான ஆவணங்கள் தயாரித்து சொத்தை அபகரித்த வழக்கில் மேலும் 3 பெண்கள் உட்பட 4 நபர்களை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு நில மோசடி தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர்…
வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கிங் மோசடி: அலர்ட் செய்யும் சென்னை மத்திய குற்றப்பிரிவு…
சமீபத்தில், வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கிங் மற்றும் வாட்ஸ்அப் தொடர்புடைய மோசடிகளைப் பற்றிய புகார்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அதிகமாக பெறப்பட்டுள்ளன. இந்த மோசடியில், பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு ஆறு இலக்க OTP குறியீடு SMS மூலம்…
43 ஆவது அகில இந்திய குதிரையேற்றப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு கமிஷனர்…
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் 43வது அகில இந்திய குதிரையேற்ற போட்டியில் வெற்றி பெற்ற சென்னை நகர காவல் குதிரைப்படையினரை நேரில் அழைத்து பாராட்டினார்.
கடந்த 10.03.2025 முதல் 25.03.2025 வரை ஹரியானா மாநிலம் இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை…
ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 5 கோடி நில மோசடி: தலைமறைவாக இருந்த நபர் கைது
ரூ. 5 கோடி மதிப்புள்ள வீட்டுடன் கூடிய நிலத்தை ஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் முலம் அபகரித்த வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த ந பரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் தாராசந்த். இவர் சென்னை…
செயின் பறிப்பு கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியீடு
சென்னை நகரில் செயின் பறிப்புக் கொள்ளையில் ஈடுபட்ட ஈரான் கொள்ளையர்களின் புகைப்படத்தை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டது.
சென்னை தரமணியில் செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக் கொலை:
25.03.2025-ம் தேதி இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பெருநகர காவல் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சைதாப்பேட்டையில் காலை 6 மணிக்கு செயின்பறிப்பில் ஈடுபட்டனர். மேலும் 5 இடங்களில் தொடர்ச்சியாக செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதை ஒட்டி கமிஷனர்…