Browsing Category
crime
போலி ஆன்லைன் மூலம் ரூ. 90 லட்சத்தை ஏப்பம் விட்ட பலே கில்லாடிகள்: அலேக்காக அள்ளிய…
போலி ஆன்லைன் மூலம் ரூ. 90 லட்சத்தை ஏப்பம் விட்ட பலே கில்லாடிகள் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மாதவரத்தை சேர்ந்த முனைவர் G.மூர்த்தி என்பவர் ஆன்லைன் வர்த்தக…
2,215 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு: * போதைப்பொருள் தடுப்பு…
தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இன்று தீயிலிட்டு எரித்து அழித்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
: போதை…
சென்னை மத்தியக் குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப் பிரிவு அதிகாரிகள் –…
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
சமீபகாலமாக வங்கி மோசடி மற்றும் இணையவழி குற்றங்கள் தொடர்பான புகார்கள் சென்னை போலீஸ்…
அகில இந்திய காவல் இறகுப் பந்து மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி: ஐஜி ராஜேஷ்வரி தங்கம்,…
கேரளாவில் காவல்துறை சார்பில் நடந்த இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெங்கலப்பதக்கங்களை வென்று தமிழக காவல்துறை ராஜேஷ்வரி சாதனை படைத்துள்ளார்.
கேரளா மாநில காவல்துறை சார்பில் 1-வது…
60 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 60 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்றுஉடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர…
தீயணைப்போர் தியாகிகள் தினம்: டிஜிபி சீமா அகர்வால் அஞ்சலி
ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் 14 அன்று இந்தியா முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. அன்றைய தினம் தீவிபத்து மற்றும் மீட்பு பணிகளில் தைரியமாக செயல்பட்டு வீரர்களுக்கு வீர மரணம் அடைந்த அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.…
சென்னையில் சிக்கிய ரூ. 6 கோடி கொக்கைன்: கூண்டோடு சிக்கிய கீழக்கரை கும்பல் 8 பேர்:…
சென்னை நகரில் அமலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவு போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் ரூ. 6 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதைப்பொருளுடன் கீழக்கரையைச் சேர்ந்த 8 பேர் கும்பலை கூண்டோடு கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில்…
பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகளைப் பயன்படுத்தி இணையத்தில் உலவும் புதிய மோசடி:…
அது தொடர்பாக தமிழ்நாடு சைபர்கிரைம் போலீசார் வௌியிட்டுள்ள செய்திகுறிப்பு
பிரபலங்கள் பற்றிய பரபரப்பான தலைப்புச் செய்திகள் மற்றும் நன்கு அறியப்பட்ட செய்தி நிறுவனங்களின் போலி லோகோக்கள் அடங்கிய சமூக ஊடக பதிவுகள் பரவி வருகிறது. பங்கு…
கஞ்சா கடத்திய நபருக்கு 12 ஆண்டு கடுங்காவல் ஜெயில்: திண்டுக்கல் கோர்ட் அதிரடி…
கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம்- அபராதம் விதித்து திண்டுக்கல் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
Enforcement Bureau Crime Investigation Department
போதையில்லா தமிழகத்தை…
14 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற முதியவர்…
சென்னை வடபழனியை சேர்ந்தவர் சியாம் (வயது 45). இவர் கடந்த 8-ந்தேதி இரவு தனது 14 வயது மகனிடம் கார் சாவியை கொடுத்து அனுப்பி தெருவில் நிறுத்தி வைத்துள்ள கார் மீது கவரை மூடி விட்டு வருமாறு அனுப்பி உள்ளார். சிறுவன் காரை ஓட்டும் ஆசையில் தனது…