Browsing Category
crime
25வது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடும் போட்டி நிறைவு விழாவில் துணை முதல்வர்…
சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டிஜிபி சங்கர் ஜிவால் முன்னிலையில் 25வது அகில இந்திய காவல்
துப்பாக்கி சுடும் போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற பல்வேறு…
சென்னை அயனாவரத்தில் 24 கிலோ குட்கா பாக்கெட்டுக்கள் பறிமுதல்: இருவர் கைது
சென்னை, அயனாவரம் பகுதியில் குட்கா விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 24.35 கிலோ எடை கொண்ட குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.
அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த…
வேலை வாங்கித்தருவதாக ரூ. 62.8 லட்சம்: போலி பணி நியமன ஆணை தயார் செய்து ஏமாற்றிய 2…
தமிழ்நாடு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறிகை நபர்களிடம் ரூ 62.8 இலட்சம் பணம் பெற்று வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிய 2 கேடிகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த கொரட்டூரரைச் சேர்ந்தவர்…
புளியந்தோப்பு போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை
சென்னை, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2019ம் ஆண்டு புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து…
தொழில் நிறுவனங்களுடன் ஆவடி கமிஷனர் சங்கர் கலந்தாய்வு கூட்டம்
ஆவடி காவல் ஆணையரக எல்லையில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் கமிஷனர் சங்கர் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.
திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் நடந்த இக்கூட்டத்தில், தொழில் நிறுவனங்கள் சட்டவிரோத நபர்கள் மற்றும் அப்பகுதி மக்களால்…
காவலர் குறை தீர் முகாம்: 64 காவல் அதிகாரிகள், ஆளிநர்களின் மனு மீது உடனடி நடவடிக்கை…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 64 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர…
மீன் வியாபாரி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்: கோர்ட் அதிரடி தீர்ப்பு: சிறந்த காவல்…
மீன் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி உத்தரது பிறப்பித்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்ட போலீசாரை…
தனியார் கலர் லேப்பில் ரூ. 20 கோடி மோசடி செய்த 3 ஊழியர்கள் கைது
தீனா கலர் லேப் நிறுவனத்தில் சுமார் ரூ 20 கோடி வரை மோசடி செய்த 3 ஊழியர்களை சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, -524 கிராம் தங்க நகைகள் மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் உள்ள பிரபல தீனா கலா…
புறம்போக்கு இடத்தை ரூ. 1.50 கோடிக்கு விற்று மோசடி செய்த சகோதரிகள் கைது * சென்னை மத்திய…
பூர்விக இடம் எனக்கூறி புறம்போக்கு இடத்தை விற்பனை செய்து ரூ.1.50 கோடி பணத்தை பெற்று ஏமாற்றிய சகோதரிகள் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் மளிகை கடை நடத்தி வருபவர்…
சென்னை பெரும்பாக்கத்தில் 110 கிலோ கஞ்சா பறிமுதல்: கூலித்தொழிலாளர்களுக்கு விற்க…
பெரும்பாக்கம் பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரசகிய தகவல் வந்தது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் 08.03.2025 ம் தேதி, சுமார் 8…