Browsing Category
crime
724 காவல் அதிகாரிகள், ஆளிநர்களிடம் மனுக்களைப் பெற்ற கமிஷனர் அருண்: உடனடி…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 724 குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர…
சென்னை நகரில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: அமலாக்கத்துறை அதிரடி சோதனையில்…
சென்னை நகரில் போலி மதுபான ஆலையை கண்டுபிடித்து அதிரடி ரெய்டு நடத்திய அமலாக்கப்பணியக காவல்துறையினர் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 லிட்டர் வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.…
இறகுப் பந்து போட்டியில் தங்கம் வென்ற 10 போலீசாருக்கு டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாநில அளவிலான “முதலமைச்சர் கோப்பை (CMTrophy) 2024” விளையாட்டுப் போட்டியில் 10 தங்கப்பதக்கங்களை வென்ற போலீசாரை டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டினார்.
2024 அக்டோபர் 13 முதல் 16 வரை சென்னை மேலக்கோட்டையூரில்…
மெச்சத்தகுந்த காவல் பணி: தூத்துக்குடி மாவட்ட எஸ்ஐ, 2 காவல் ஆளினர்களுக்கு டிஜிபி…
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கள் உயிரை பணையம் வைத்து ஒரு கொலையை தடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 2 எதிரிகளை சம்பவ இடத்திலேயே பிடித்து, காயம்பட்டவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ஆத்தூர் காவல் நிலைய…
சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது
வண்ணாரப்பேட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டு பணம் ரூ.24,600-, 5 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் காகித சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை, வண்ணாரப்பேட்டை…
சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் லேப்டாப் திருடிச் சென்ற நபர் கைது.…
சென்னை, அமைந்தகரை, ரயில்வே காலனி 4வது தெருவில் உள்ள Opportunity Tower என்ற வணிக வளாகத்தில் ஒரு அழகு நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 27.12.2024 அன்று இரவு அழகு நிலையத்தை பூட்டிவிட்டு, மறுநாள் (28.12.2024) காலை அழகு நிலையத்தை திறந்து…
வீட்டின் கிரில்கேட்டை உடைத்து 29 பவுன் தங்க நாணயத்தை திருடிய நபர் கைது: 24 மணி…
சென்னை, பழவந்தாங்கலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் 24 மணி நேரத்தில் கைது செய்து 29 பவுன் தங்க நாணயங்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை, நங்கநல்லூர், 5வது மெயின் ரோடு, நித்யா பிளாட்ஸ்சை்…
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 15 போலீஸ் அதிகாரிகள்,…
தமிழகத்தின் வடக்கு மண்டலமான விழுப்புரம் டிஐஜி சரகத்துக்குட்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு டிஜிபி சங்கர்ஜிவால் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
தமிழக…
ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறை தீர் முகாம்:
இன்று 18.12.2024 ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறை தீர் முகாம் நடந்தது. ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த இந்த முகாமில் சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து 40 புகார் மனுக்கள் பெறப்பட்டு…
சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு சென்னை நகர கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர்…
சென்னை, மதுரவாயல் மற்றும் மாதவரம் பகுதிகளில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாரை சென்னை பெருநகர வடக்கு கூடுதல் காவல் ஆணையாளர் நரேந்திரன் நாயர் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை, மதுரவாயல் காவல் நிலைய தலைமைக்காவலர் கண்ணன், முதல்நிலைக் காவலர்…