Browsing Category
crime
சென்னை ஜாம்பஜார் பகுதியில் நகைக்கடையில் தங்க நகைகளை திருடிய ஊழியர் கைது. 5 கிராம் தங்க…
சென்னை, திருவல்லிக்கேணி, பெரிய தெருவில் வசித்து வரும் முனிருதின் என்பவர் பாரதி சாலையில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். 12.11.2024 அன்று கடையில் உள்ள பழைய தங்க நகைகளை சரிபார்த்தபோது, சில நாட்களுக்கு முன்பு ஒரு வாடிக்கையாளர் 5 கிராம் எடை…
ஆன்லைன் வர்த்தகம் செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை காட்டி ரூ. 96.5…
சர்வேதச பங்குச் சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 96 . 5 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் ஆறு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 21.06.2024 அன்று மதுரை மாவட்ட காவல்…
சென்னை தி.நகர் நகைக்கடையில் ரூ. 6 லட்சம் தங்க, வைர நகைகளை ஆட்டையைப் போட்ட பெண் ஊழியர்…
சென்னை, தி.நகர் நகைக்கடையில் ரூ. 6 லட்சம் தங்க, வைர நகைகளை ஆட்டையைப் போட்ட பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தி.நகர், டாக்டர் நாயர் சாலையைச் சேர்ந்தவர் சுரேஷ் ஜெயின் (36). இவர் தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யும் கடை…
சென்னை அண்ணாசாலையில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது
சென்னை அண்ணாசாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் 09.11.2024 அன்று மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த எஸ்தர் (எ) மீனா (28) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.…
காவலர் குறைதீர் முகாமில் 199 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண்…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று நடந்த காவலர் குறை தீர் சிறப்பு முகாமில், காவல் ஆணையர் அருண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 199 குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு…
FedEx கூரியர் Scam மூலம் ரூ 1.18 கோடி இணைய வழி மோசடி: 7 பேர் கூண்டோடு கைது
தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு மிகப்பெரிய அளவிலான ஃபெடெக்ஸ் கூரியர் மோசடியில் ஈடுபட்ட ஏழு நபர்களை அதிரடியாக கூண்டோடு கைது செய்துள்ளது.
சென்னையில் வசிக்கும் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடம் தங்களுக்கு FedEx கூரியர் மூலம் தடை செய்யபட்ட பார்சல்…
தமிழ்நாடு காவல்துறையில் SPARROW புதிய செயலி அறிமுகம்: காவல் அதிகாரிகளின்…
இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் (பிரிவு A & B அதிகாரிகள்) வருடாந்திர ரகசிய அறிக்கை (ACR) அல்லது வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு…
டிஜிபி அலுவலகத்தில் வீர வணக்க நாள் அனுஷ்டிப்பு: டிஜிபி சங்கர்ஜிவால் மலர் அஞ்சலி
பணியின் போது உயிரிழந்த 213 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு டிஜிபி சங்கர்ஜிவால், சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் மற்றும் காவல் உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
போலீஸ் கமிஷனர் அருண்
21.10.1959 அன்று,…
திருச்சியில் கோலாகலமாக நடந்த 2024 முதல்வர் கோப்பைக்கான மெகா ஹேண்ட்பால் போட்டி:
திருச்சியில் 2024 முதல்வர் கோப்பைக்கான மெகா ஹேண்ட்பால் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் துணைத் தலைவரும், மாநில ஹேண்ட்பால் அசோசியேஷன் தலைவமான…
போலி அழைப்புகளை தடை செய்யும் புதிய வசதி: தமிழ்நாடு போலீஸ் சைபர் கிரைம்…
போலியான அழைப்புகள் மூலம் பொதுமக்களிடையே பேசி மோசடி செய்யும் ஆன்லைன் மாயாவிகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக காவல்துறை டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் புதிய திட்டத்தை…