Browsing Category

crime

பசுமை நிறைந்த நினை­­வு­களே! … மெரீனாவில் நடந்த 1976 காவல் உதவி ஆய்­வா­ளர்­களின் கெட்…

1976ம் ஆண்டு தமி­ழக காவல்­து­றையில் காவல் உதவி ஆய்­வா­ளர்­க­ளாக சேர்ந்து சென்­னையில் பணி­பு­ரிந்து, எஸ்பி மற்றும் ஏடி­எஸ்­பிக்­க­ளாக பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெற்­ற முன்­னாள் காவல் அதிகா­ரிகள் கலந்து கொண்ட கெட் டூ கெதர் நிகழ்ச்சி சென்னை…

சென்னை நகரில் வெள்ள மீட்­புப் பணி­கள்: கமிஷனர் அருண் நேரி­ல் ஆய்­வு

 சென்னை நகரில் வெள்ள மீட்புப் பணி­களை நேரில் ஆய்வு செய்த போலீஸ் கமி­ஷனர் அருண் வெ ள்ளம் சூழ்ந்த இட­ங்களை பார்­வை­யிட்டு ஆலோ­ச­னைகள் வழங்­கினார். 14.10.2024ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை…

வெள்ள மீட்புப் பணியில் சென்னை நகர காவல்­துறை 

14.10.2024ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு உதவும் வகையிலும், 12 காவல் மாவட்டங்களில் 35 சிறப்பு கட்டுப்பாட்டறைகளும், அந்தந்த மாவட்ட காவல் துணை ஆணையாளர் அலுவலகங்களில்…

ரயில் நிலைய லிப்ட்டில் சிக்­கிய 9 பேரை துரி­த­மாக மீட்ட ஆயு­தப்­படை…

ரயில் நிலைய லிப்ட்டில் சிக்கிய 9 நபர்களை மீட்க துரிதமாக செயல்பட்ட சென்னை நகர ஆயுதப்படை துணைக்க­மி­ஷனரை போலீஸ் கமி­ஷனர் அருண் வெகு­­வாக பாராட்டி சான்றிதழ் வழங்கினார். நேற்று முன்­தினம் இரவு (14.10.2024) பேசின்பாலம், ரயில் நிலையத்தில் உள்ள…

வட­கி­ழக்கு பரு­வ­ம­ழை பேரிடர் மீட்­புக்­கு­ழு: டிஜிபி சங்­கர்­ஜி­வால் நேரில் ஆய்­வு

வட­கி­ழக்கு பரு­வ­மழை பேரிடர் மீட்­புக்­கு­ழு­வை டிஜிபி சங்­கர்­ஜிவால்  பார்­வை­யிட்டு ஆய்வு செய்­தார். ­வ­ட­கி­ழக்கு பரு­வ­மழை தொட­ங்கி­யதை அடுத்து சென்னை ராஜா அண்ணாமலைபுரம், மருதம் வ­ளா­கத்தில் உள்ள ஐஜி, செய­லாக்கம், அலுவலகத்தில்…

சென்னை நகரில் போதை ஊசி விற்ற 2 பெண்கள் உள்­­பட 4 பேர் கைது: திரு­வல்­லிக்­கேணி,…

சென்னை பெருநகர காவல், D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் குழுவினர் நேற்று (10.10.2024) மதியம், அண்ணா சாலை, சாந்தி திரையரங்கம் அருகில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள்…

90 நாட்­களில் 178 புகார் மனுக்­க­ளுக்கு தீர்வு: போலீஸ் கமி­ஷனர் அருண் நட­வ­டிக்­கை

போலீஸ் கமி­ஷனராக அருண் பொறுப்­­­பேற்ற 90 நாட்­களில் 178 புகார் மனுக்­க­ளுக்கு தீர்வு காணப்­பட்­டுள்­ளது. சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் பொறுப்பேற்ற 90 நாட்­களில் (08.07.2024) ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாளில் பொதுமக்கள் குறை தீர்…

13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை…

2023ம் ஆண்டு, சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 13 வயது சிறுமிக்கு ஒரு நபர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக, மேற்படி சிறுமியின் தாயார் கொடுத்த புகார் மீது W-23 இராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

சோமங்­க­­லத்தில் காரில் கடத்தி வரப்­பட்ட 284 கிலோ குட்கா புகை­யி­லைப் பொருட்கள்…

தாம்­பரம் காவல் ஆணை­ய­­ர­கத்­துக்­குட்­பட்­ட சோமங்­க­லத்தில் காரில் கடத்தி வரப்­பட்ட 284 கிலோ குட்­காவை .வாகன சோத­னையின் போது போலீசார் பறி­முதல் செய்து 2 பேரை கைது செய்­த­னர். தாம்­பரம் காவல் ஆணைய­ர­கத்தில் தமி­ழக அரசால் தடை­செய்­யப்­பட்ட…

2024ம் ஆண்­டு­ காவல்­துறை துப்­பாக்கி சுடும் போட்­டி: ­­வெங்­க­லத்தை வென்ற கூடுதல்…

தமி­ழக காவல்­து­றையில் நடந்த 2024ம் ஆண்­டிற்­கான மாநில அள­வி­லான துப்­பாக்கி சுடும் போட்­டியில் சென்னை நகர போக்­கு­வ­ரத்து காவல் கூடுதல் கமி­ஷனர் ஆர். சுதாகர் வெங்­க­லம் வென்­றார். தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கான…