Browsing Category
crime
பசுமை நிறைந்த நினைவுகளே! … மெரீனாவில் நடந்த 1976 காவல் உதவி ஆய்வாளர்களின் கெட்…
1976ம் ஆண்டு தமிழக காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளர்களாக சேர்ந்து சென்னையில் பணிபுரிந்து, எஸ்பி மற்றும் ஏடிஎஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெற்ற முன்னாள் காவல் அதிகாரிகள் கலந்து கொண்ட கெட் டூ கெதர் நிகழ்ச்சி சென்னை…
சென்னை நகரில் வெள்ள மீட்புப் பணிகள்: கமிஷனர் அருண் நேரில் ஆய்வு
சென்னை நகரில் வெள்ள மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்த போலீஸ் கமிஷனர் அருண் வெ ள்ளம் சூழ்ந்த இடங்களை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
14.10.2024ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை…
வெள்ள மீட்புப் பணியில் சென்னை நகர காவல்துறை
14.10.2024ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு உதவும் வகையிலும், 12 காவல் மாவட்டங்களில் 35 சிறப்பு கட்டுப்பாட்டறைகளும், அந்தந்த மாவட்ட காவல் துணை ஆணையாளர் அலுவலகங்களில்…
ரயில் நிலைய லிப்ட்டில் சிக்கிய 9 பேரை துரிதமாக மீட்ட ஆயுதப்படை…
ரயில் நிலைய லிப்ட்டில் சிக்கிய 9 நபர்களை மீட்க துரிதமாக செயல்பட்ட சென்னை நகர ஆயுதப்படை துணைக்கமிஷனரை போலீஸ் கமிஷனர் அருண் வெகுவாக பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
நேற்று முன்தினம் இரவு (14.10.2024) பேசின்பாலம், ரயில் நிலையத்தில் உள்ள…
வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்புக்குழு: டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் ஆய்வு
வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்புக்குழுவை டிஜிபி சங்கர்ஜிவால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னை ராஜா அண்ணாமலைபுரம், மருதம் வளாகத்தில் உள்ள ஐஜி, செயலாக்கம், அலுவலகத்தில்…
சென்னை நகரில் போதை ஊசி விற்ற 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது: திருவல்லிக்கேணி,…
சென்னை பெருநகர காவல், D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் குழுவினர் நேற்று (10.10.2024) மதியம், அண்ணா சாலை, சாந்தி திரையரங்கம் அருகில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள்…
90 நாட்களில் 178 புகார் மனுக்களுக்கு தீர்வு: போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை
போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற 90 நாட்களில் 178 புகார் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் பொறுப்பேற்ற 90 நாட்களில் (08.07.2024) ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாளில் பொதுமக்கள் குறை தீர்…
13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை…
2023ம் ஆண்டு, சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 13 வயது சிறுமிக்கு ஒரு நபர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக, மேற்படி சிறுமியின் தாயார் கொடுத்த புகார் மீது W-23 இராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…
சோமங்கலத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 284 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள்…
தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குட்பட்ட சோமங்கலத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 284 கிலோ குட்காவை .வாகன சோதனையின் போது போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட…
2024ம் ஆண்டு காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி: வெங்கலத்தை வென்ற கூடுதல்…
தமிழக காவல்துறையில் நடந்த 2024ம் ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை நகர போக்குவரத்து காவல் கூடுதல் கமிஷனர் ஆர். சுதாகர் வெங்கலம் வென்றார்.
தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கான…