Browsing Category
crime
சென்னை சிட்லபாக்கத்தில் ஸ்கூட்டி பெப் திருடன் கைது: 14 இருசக்கர வாகனங்கள் மீட்பு:…
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில் காணாமல் போன இரு சக்கர வாகன திருட்டுக்குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கு சிட்லப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பரணிதரன் தலைமையில் உதவி ஆய்வாளர்…
பொதுமக்களின் 47 புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவு
பொதுமக்களின் 47 புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி போலீஸ் கமிஷனர் அருண் வாரம் தோறும் புதன்கிழமை அன்று பொதுமக்களை நேரில் சந்தித்து புகார் மனுக்களை…
பவுர்ணமியை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு பாதுகாப்பு…
இன்று (18.08.2024) பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இன்று…
ஆறுமுகநேரியில் 4 1/2 கிலோ கஞ்சா சிக்கியது: 3 பேர் கைது: தனிப்படைக்கு எஸ்பி…
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ 500 கிராம் கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல்…
டெலிவரி பணியாளர்களுக்கு கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் நடந்த போக்குவரத்து…
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, கொரோனாவிற்கு பிறகு சென்னை நகரில் 40,000 முதல் 60,000 வரை Swiggy, Zomato, BigBasket, Blinkit, Dunzo, Amazon போன்ற நிறுவனங்களின் டெலிவரி பணியாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கவனித்துள்ளது.…
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூ பகுதியில் தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் கவின்…
வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு
கேரளாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மேப்பாடி, முந்தக்கை டவுன் மற்றும் சூறல் மாலாவில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன, இதனால் குறைந்தது 122 பேர் உயிரிழந்துள்ளனர். .
சமீபத்திய பேரழிவுகளை தொடர்ந்து கேரள அரசு இரு நாள் துக்கத்தை அறிவித்துள்ளது.…
தூத்துக்குடியில் தற்கொலை முயற்சி வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பிய யூடியூபர் கைது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிலப்பிரச்சனை சம்பந்தமாக மனு கொடுக்க வந்தவரை தற்கொலைக்கு முயற்சி செய்ய வைத்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்ப முயன்ற யூடியுபரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்தோப்பு…
கேகே நகரில் மனைவியை கத்தியால் குத்திய கணவனுக்கு 5 ஆண்டு ஜெயில்: கோர்ட் தீர்ப்பு
சென்னை, கே.கே.நகரில் மனைவியை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கணவன் உட்பட இருவருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு சென்னை,…
செம்மொழி பூங்கா மற்றும் பெண்களை இழிவுபடுத்திய யூடியூபர் கைது: தென்சென்னை…
சென்னை செம்மொழி பூங்கா மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யூடியூப்பில் (youtube) வீடியோ பதிவிட்ட நபரை தென்சென்னை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.
நேற்று (29.07.2024), சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல கணினிசார் குற்றப்பிரிவு…