Browsing Category
crime
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி என்கவுன்ட்ரில் சுட்டுக் கொலை
தமிழக பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். காவலில் எடுக்கப்பட்ட இவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போது தப்பிக்க முயன்றதால் சுட்டுக்கொன்றதாக…
குளச்சலில் வீட்டுக்குள் பதுங்கியிருந்த நல்லபாம்பு
கன்னியாகுமரி மாவட்டம் - குளச்சல் பகுதியை சேர்ந்த அப்துல் ராஸிக், இவரது வீட்டில் பழுதுபார்க்கும் பணி நடந்து வந்தது. அங்கே குவிந்து கிடந்த கற்களின் இடையில் விஷமுள்ள நல்லபாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதனைக் கண்டு, குளச்சல் தீயணைப்பு…
18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:– தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அங்கிருந்து மாற்றப்பட்டு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.…
சட்டம் ஒழுங்கு, ரவுடிகள் ஒழிப்பில் கவனம் – போலீஸ் கமிஷனர் அருண் பேட்டி
சென்னை நகரில் ரவுடிகள் ஒழிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தப்படும் என்று போலீஸ் கமிஷனர் அருண் கூறினார்.
சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள அருண் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''சென்னை நகர…
சென்னை நகர காவல்துறையின் புதிய கமிஷனராக பொறுப்பேற்றார் அருண்
சென்னை நகர காவல்துறையின் புதிய போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கமிஷனராக இருந்த சந்தீப்ராய் ரத்தோர் இன்று 08.07.2024 மதியம் மாற்றப்பட்டு தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் சென்னை நகர போலீஸ் கமிஷனராக…
105 கிலோ குட்கா, மாவா, 5,920 வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்: 83 பேர் கைது: 29 பேர் மீது…
கடந்த 14 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 83 நபர்கள் கைது செய்யப்பட்டு, 92 கிலோ குட்கா புகையிலை, 12.3 கிலோ மாவா மற்றும்…
பீர்க்கங்கரணை வாலிபர் கொலையில் 3 பேர் கைது: தாம்பரம் காவல் ஆணையரகம் நடவடிக்கை
தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பீர்க்கன்கரணை, வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்கிற விக்கி. இவர் முடிச்சூர் CSI சர்ச் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக நேற்று இரவு 10.30 மணிக்கு…
7 நாட்களில் 31 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்: போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…
சென்னை பெருநகரில் கடந்த வாரத்தில் 31 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து செய்து போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான…
கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது குண்டாஸ்: எஸ்பி பாலாஜி சரவணன், மாவட்ட ஆட்சியர் அதிரடி…
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 12.05.2024 அன்று தூத்துக்குடி…
தூத்துக்குடியில் 8 கிலோ மெத்தம்பெடமைன் பறிமுதல்: தனிப்படைக்கு எஸ்பி பாலாஜி…
தூத்துக்குடியில் சுமார் 8 கிலோ எடையுள்ள ஐஸ் எனப்படும் மெத்தபெட்டமின் போதைப்பொருள் இலங்கைக்கு கடத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
டிஜிபி சங்கர்ஜிவால், ஏடிஜிபி அருண் உத்தரவின் பேரில்…