Browsing Category
crime
வௌிநாட்டு ஓட்டல்களில் பாலியல் தொழிலுக்கு தமிழக பெண்களை அனுப்பி வைத்த கில்லாடி…
வெளிநாட்டு ஓட்டல்களில் பாலியல் தொழிலுக்கு பெண்களை அனுப்பி வைத்த 3 புரோக்கர்களை சென்னை விபசாரத் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வறுமையில் வாடும் இளம்பெண்களை மூளைச்சலவை…
சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி கிரயப்பத்திரம் சமர்ப்பித்த வழக்கில் மேலும் இருவர்…
சென்னை, சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி கிரயப்பத்திர ஆவணங்கள் சமர்ப்பித்து ஏமாற்ற முயன்ற வழக்கில் மேலும் 2 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். கம்ப்யூட்டர் உபகரணங்கள்…
அடுத்தடுத்து நடந்த 3 கொலைகளில் கொலையாளிகள் 9 பேர் உடனடியாக கைது: தாம்பரம்…
சென்னை தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த 3 கொலைகளில் கொலையாளிகள் 9 பேர் துரிதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தாம்பரம்…
அவள் திட்டத்தின் கீழ் காவேரி மருத்துவமனையில் பெண்களுக்கான விழிப்புணர்வு…
அவள் திட்டத்தின் கீழ் காவேரி மருத்துவமனையில் துணை ஆணையர் வனிதா தலைமையில் பெண்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கு நடத்தப்பட்டது.
பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட “அவள்” (AVAL - Avoid Violence through Awareness and Learning)…
சிறுமி மீது அம்மோனியம் சொல்யூசன் பாட்டிலை வீசிய கருப்பட்டி காபி ஊழியர் கைது
சென்னை, கிண்டி பகுதியில் சிறுமி மீது அமோனியம் சொல்யூசன் பாட்டிலை வீசிய கருப்பட்டி காபி முன்னாள் ஊழியரை நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, புனிததோமையர் மலை, நசரத்புரம், இந்திராநகர் 6 வது தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (43). தனது…
கொலை முயற்சி குற்றவாளிகள் 3 பேர் மீது குண்டாஸ்: எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின்…
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேரை எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது…
சென்னையில் 19.3 கிலோ கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகளுடன் 9 பேர் கைது
சென்னையில் கஞ்சா மற்றும் உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 9 பேரை கைது செய்த போலீசார் 19.3 கிலோ கஞ்சா, 80 உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான…
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் சிறந்த பணிபுரிந்த போலீசாருக்கு நற்சான்றிதழ்: டிஜிபி…
தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் சிறந்த பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று தாம்பரம் காவல் ஆணையரகத்தில் சிறந்த பணியாற்றிய காவல்…
காவல் வாரிசுகளுக்கு ரூ. 20 லட்சம் கல்வி உதவித் தொகை: தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்…
காவல் வாரிசுகளுக்கு ரூ. 20 லட்சம் உதவித்தொகையை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வழங்கினார்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் பணிபரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு…
லாக்அப் டெத் மரணம்: இதுதான் உண்மை நிலை – தமிழக காவல்துறை விளக்கம்
அது தொடர்பாக காவல்துறை சார்பில் வௌிவந்துள்ள விளக்கம் பற்றிய விவரம் வருமாறு:–
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 05 முதல் 16 ஆம் தேதிக்குள் 12 நாட்களில் 4 பேர் போலீஸ் காவலில் மரணம் - என்ன நடந்தது என்ற தலைப்பில் 02.05.2024 அன்று X வளை தளத்தில்…