Browsing Category

crime

­அண்­ணா சாலையில் கார்­களில் கடத்­தி­வ­ரப்­பட்­ட 764 கிலோ குட்கா பறி­­முதல்: 3 பேர் கைது

சென்னை அண்ணாசாலை பகுதியில்  கார்களில்  குட்கா புகையிலை பொருட்களை கடத்தி  வந்த  3 நபர்களை போலீசார் கைது செய்­து 764  கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள், ரொக்கம் ரூ.5,45,000 மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்­துள்­ள­னர். தமிழக அரசால் தடை…

கமி­ஷனர் சங்கர் நடத்­திய கஞ்சா, குட்கா ரெய்டு: 132 வழக்­கு­களில் 204 பேர் கைது; 349 கிலோ…

ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசால்தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா போதைப் பொருட்கள் விற்பனைக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் கமி­ஷனர் சங்கர் உத்­த­ரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று…

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா: பந்­தோ­பஸ்து பணியில் 2 ஆயிரம் போலீசார்

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாஞ்சாலங்குறிச்சியில்…

ஆவடி காவல் ஆணை­ய­ர­கத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று (08.05.2024) போலீஸ கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. ஆவடி போலீஸ் கமி­­ஷனர் சங்கர் தலை­மையில் நடந்த இந்தக் குறைதீர்ப்பு முகாமில் ஆவடி கூடுதல் காவல் ஆணையாளர் ராஜேந்­தி­­ரன், ஆவடி…

சென்­னையில் செயின் பறிப்பு கொள்­ளை­யர்கள் 4 பேர் கைது: 10 பவுன் தங்க நகைகள், 3 பைக்குகள்…

சென்னையில் பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட வெளிமாநில நபர் உட்பட 4 குற்றவாளிகள் கைது செய்த போலீசார் 10 பவுன் தங்க நகைகள் 3 இரு­ச­சக்­கர வாக­னங்கள் ஆகி­ய­வற்றை பறி­முதல் செய்­த­னர். சென்னை பெருநகரில் செயின்பறிப்பு,…

சித்­த ­ம­­ருத்­துவர் – மனைவி கழுத்தை அறுத்துக் கொன்ற வழக்கில் ராஜஸ்தான் வாலிபர் கைது

ஆவடி அருகே சித்த மருத்துவர், அவரது மனைவி இருவரும் வீட்டில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டச் சம்­பவத்தில் வாலி­பரை போலீசார் கைது செய்­தனர். சென்னை, ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை, மிட்டனமல்லி, காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர்…

விதி மீறலில் ஈடு­பட்ட 816 வாக­னங்கள் மீது வழக்­குப்­ப­திவு: ஆவடி கமி­ஷனர் சங்கர் அதி­ரடி…

ஆவடி காவல் ஆணை­ய­ரகத்தில் நேற்று இரவு நடத்­திய அதி­ரடி வாகன சோத­னை­யின் போது விதி மீறலில் ஈடு­பட்ட 816 வாக­னங்கள் மீது வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­ட­து. நேற்று 28/04/2024 இரவு ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் ஆவடி காவல் ஆணையரக…

36 குற்­ற­வா­ளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: 7 நாட்­களில் கமி­ஷனர் சந்­தீப்ராய்…

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது…

மாந­க­ராட்சி கமி­ஷ­ன­­ருடன் இணைந்து வாக்கு எண்­ணும் மையங்­களில் போலீஸ் கமி­ஷனர்…

சென்னை நகர போலீஸ் கமி­­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் மாநகராட்சி ஆணையாளர் ராதா­கி­ருஷ்­ணன் ஆகியோர் இணைந்து சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு நேரில் சென்று காவல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டனர். கடந்த 19.04.2024 அன்று…

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர், நிர்மலாதேவி. இவர் கல்லூரி மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார்…