Browsing Category
crime
வாக்கு எண்ணும் மையங்களில் காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் ஆய்வு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு நேரில் சென்று காவல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார்
தமிழகத்தில் 19.04.2024 அன்று சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வடசென்னை, மத்திய…
சென்னை திருவல்லிக்கேணியில் 624 மதுபாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது
சென்னை, திருவல்லிக்கேணியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 624 மதுபாட்டில்கள் மற்றும் 1 ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் போதை பொருட்கள் மற்றும்…
சென்னை கண்ணகி நகரில் கஞ்சா போதையில் காவலர்களை தாக்கிய 3 பேர் சிறையில் அடைப்பு
சென்னை கண்ணகி நகரில் கஞ்சா போதையில் காவலர்களை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செம்மஞ்சேரி சரகம், கண்ணகிநகர் காவல் நிலைய எல்லையில் நேற்று 20.04.24 மாலை 4.30 மணி…
அமைதியாக நடந்து முடிந்த பார்லிமண்ட் தேர்தல் வாக்குப்பதிவு: சென்னை நகர…
நேற்று தமிழகம் முழுவதும் உள்ள 39 பார்லிமன்ட் தொகுதிகளில் நேற்று 19.04.2024 பாராளுமன்றத் தேர்தல்2024 வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் நடப்பதையொட்டி தமிழகம் முழுவதும் டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சுமார் 1…
ஆவடி காவல் ஆணையரக வாக்குச்சாவடிகளில் கமிஷனர் சங்கர் ஆய்வு
ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட எல்லைகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் இன்று 19.04.2024 ஆய்வு மேற்கொண்டார்.
குடும்பத்துடன் சென்று வாக்களித்த டிஜிபி சங்கர்ஜிவால்
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டிஜிபி சங்கர் ஜிவால், ஐபிஎஸ் இன்று 19.04.2024 சென்னை, நீலாங்கரை, அக்கறையில் உள்ள அரசுப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
ஜனநாயக கடமையை நிறைவேற்றிய போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் தனது மனைவி திருமதி
ஷில்பம் கபூர், மகள் டாக்டர். என்யா ரத்தோர் ஆகியோருடன் இன்று (19.4.2024) மயிலாப்பூர்,
தாச்சி அருணாச்சலம் தெருவில் உள்ள புனித லாசரஸ் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில்…
தபால் வாக்கை செலுத்திய கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன், ஐபிஎஸ்.,
19.04.2024 தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு இன்று (13.04.2024) தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு…
15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணிநேரத்தில் நீலகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி,பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என - சென்னை வானிலை ஆய்வு மையம்…
சென்னை ஆர்.கே.நகரில் மனைவியை கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள்
சென்னை, தண்டையார்பேட்டை, கருணாநிதி நகர் 2வது தெருவில் வசித்து வந்தவர் பபிதா (31). இகுவரது கணவர் நந்தகுமார் (32). கடந்த 01.01.2023 அன்று இரவு 8.30 மணியளவில் கணவர் நந்தகுமார் மது குடித்து விட்டு வந்ததை கண்டித்துள்ளார். இதனால் கணவர்…