Browsing Category
crime
மும்பை போலீஸ் எனக் கூறி மிரட்டி ஆன்லைனில் மிரட்டி பணம் பறித்த 5 பேர் கும்பல் கைது
மும்பை போலீஸ் எனக் கூறி மிரட்டி, ஆன்லைன் மூலம் பணத்தை அபகரித்த 5 நபர்களை போலீசார் கைது செய்து 1 லேப்டாப், 2 கணினி மற்றும் 2 செல்போன்ள் பறிமுதல் செய்தனர்.
சென்னை, கொளத்தூர், திருப்பதி நகரைச்சேர்ந்தவர் வேல்முருகன் (41). தனியார்…
தூத்துக்குடியில் கொலை, கஞ்சா குற்றவாளிகள் இருவர் மீது குண்டாஸ்: எஸ்பி பாலாஜி…
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 2 பேர் இன்று (12.04.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி நடவடிக்கை…
தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம்- சத்யபிரதா சாகு
தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் 3 பெண்கள் உட்பட 33 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டம். 3…
சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது…
சொத்துக்காக அப்பாவை கூலிப்படை மூலம் கொன்ற மகன்: 3 ஆண்டுகள் கழித்து ஸ்கெட்ச் போட்டு…
கரூரில் சொத்து பிரச்சனைக்காக சொந்த அப்பாவை இயற்கை மரணம் போல் செட்டப் செய்து, கூலிப்படை வைத்து கொலை செய்த மகன் உள்ளிட்ட 6 பேரை 3 ஆண்டுகள் கழித்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர்…
வேலை வாங்கி தருவதாக, போலி இன்டர்வியூ நடத்தி ரூ. 1.50 கோடிக்கு மேல் மோசடி: முக்கிய நபரை…
சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் பழனி. 2019 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த நாகம்மாள் என்பவர் மூலம் ரேணுகா மற்றும் அவரது மகள் சியாமலீஸ்வரி ஆகியோர் பழனிக்கு அறிமுகமானார்கள். தங்களுக்கு மத்திய மாநில அரசு துறைகளில் பல்வேறு உயரதிகாரிகள்…
சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ. 50 லட்சம் அபேஸ் * கேரள ஆசாமிகள் நால்வர் கைது
சிபிஐ அதிகாரிகள் போல பேசி ரூ. 50 லட்சத்தை அபேஸ் செய்த கேரளா ஆசாமிகள் நால்வரை தாம்பரம் காவல் ஆணையரக சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தாம்பரம், இரும்புலியூரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (52). இவர் தாம்பரம் போலீஸ்…
இம்மாதம் (28.03.2024) ஓய்வு பெறும் துணை ஆணையர் உள்பட 53 காவல் அலுவலர்களுக்கு கமிஷனர்…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி ஓய்வு பெறுகின்ற காவல் துணை ஆணையாளர் உட்பட 53 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த ஆ.மணிவண்ணன், காவல் துணை ஆணையாளர் (தலைமையிடம்), நாகராஜன்,…
சென்னை புளியந்தோப்பில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள்…
சென்னை, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து வந்த…
லீசுக்கு இருந்த வீட்டை கிரையம் பெற்றுத்தருவதாக கூறி ரூ. 85 லட்சம் மோசடி செய்த நபர்…
லீசிற்கு வசித்து வந்த வீட்டை உரிமையாளரிடமிருந்து கிரையம் பெற்று தருவதாக கூறி ரூ 85 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தி.நகர், அபிபுல்லா ரோடு, வின்ட்ஸ் கோர்ட்…