Browsing Category

crime

மும்பை போலீஸ் என கூறி ரூ. 3.64 லட்சம் ஆன்­லைனில் ஆட்­டை: கேர­ளாவைச் சேர்ந்த பலே…

மும்பை போலீஸ் என கூறி ரூ. 3.64 லட்சம் ஆட்­டையைப் போட்ட கேர­ளாவைச் சேர்ந்த பலே கில்லா­டிகள் இரு­வரை சென்னை கிழக்கு மண்­டல சைபர்­கிரைம் போலீசார் கைது செய்­தனர். சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த 06.04.2024 அன்று…

­ஆன்லைன் பங்கு வர்த்­தக மோச­டியில் ஈடு­பட்ட 2 பேர் கைது­: 5 செல்­­போன்கள் ஏரா­ள­மான…

சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் ஐடி ஊழியர் ஒருவர் சமூக வலைதளத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு வர்த்தக விளம்பரத்தை பார்த்து அதை தொடர்பு கொண்டு வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் இணைத்துள்ளார். அந்த குழுவில் மோசடி நபர்கள் அனுப்பிய லிங் மூலமாக…

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லையில் அரி­வாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்­டிய 6 பேர்…

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரி­வாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்­டிய 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்­த­னர். ­தூத்­துக்­குடி மாவட்­டத்தில் கட்­டப்­பஞ்­சா­யத்து மற்றும் கத்­தியைக் காட்டி மிரட்டல் விடு­த்து…

முக­மூடி கொள்­ளை­யர்­களை கைது செய்த கோவை மாந­கர தனிப்­ப­டைக்கு டிஜிபி சங்­கர் ­ஜி­வால்­…

கோவை மாநகரம், பீளமேடு, புராணி காலனியில் வசித்து வந்த சபீர் தாயப்வாக் (வயது 66). இவ­ரது வீட்டில், கடந்த 06.02.2024 ஆம் தேதியன்று இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது,வீட்டின் முன் கதவை இரும்பு கம்பிகொண்டு நெம்பி…

மாமூல் வசூல்: கேளம்­பாக்கம் டிராபிக் இன்ஸ்­பெக்டர் சஸ்­பெண்ட்: தாம்­பரம் கமி­ஷனர் அபின்…

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கேளம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அன்புராஜ் என்பவர் வாகனம் தணிக்கையின் போது பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்­தன. அது தொடர்­பாக விசா­ரணை நடத்­தும்­படி தாம்­பரம் போலீஸ் கமி­­ஷனர் அபின் தினேஷ்…

கேளம்­பாக்கம் அரசு சட்­டக்­கல்­லூரி மாணவர்­க­ளுக்­கி­டையே கோஷ்டி மோதல்: 5 மாண­வர்கள் கைது

சென்னை டாக்டர் .அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்­பட்­டது தொடர்­பாக 5 மாண­வர்­களை போலீசார் கைது செய்­த­னர். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கேளம்பாக்கம் அருகிலுள்ள புதுப்பாக்கத்தில் சென்னை டாக்டர்…

2011ஆம் ஆண்டு பேட்ச் காவ­லர்கள் அளித்த ரூ. 25 . 61 லட்சம் நிதி உத­வி: இறந்து போன காவ­லர்…

தூத்துக்குடியில் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமான முதல் நிலை காவலர் நட்டார் செல்வம் குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தொகையை மாவட்ட எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் வழங்கி ஆறுதல் கூறினார். தூத்துக்குடி…

சைபர் கிரைம் மூலம் பறிபோன ரூ. 76 லட்சம் ரொக்கம், ரூ. 15 லட்சம் மதிப்­புள்ள காணா­மல் போன…

தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பணம் ரூ. 76 லட்சம் மற்றும் காணாமல் போன ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 95 செல்போன்கள் மீட்கப்­பட்டு உரி­ய­வர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு…

தாம்­பரம் காவல் ஆணை­ய­ர­கத்தில் புதிய காவல் நிலையம் உத­யம்: போலீஸ் கமி­ஷனர் அபின் தினேஷ்…

தாம்­பரம் காவல் ஆணை­ய­ர­கத்தில் புதிய காவல் நிலையம் மேட­வா­க்கம் காவல் நிலையம் இன்று துவங்­கப்­பட்­டது. அதனை தாம்­பரம் கமி­ஷனர் அபின் தினேஷ் மோடக் திறந்து வைத்­தார். தமி­ழ­கத்தில் குற்­ற­ங்களை தடுக்கும் வகையில் புதிய காவல் நிலையங்கள்…

போலீஸ் கமி­­ஷ­ன­ருடன் கடலோர பாது­காப்புப் படை கமாண்டர் சந்­திப்­பு

சென்னை நகர கடலோர பாதுகாப்பு மண்டலம் கமாண்டர் ஐஜி டானி மைக்கேல் (கிழக்கு), ர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருணை இன்று காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். கடல் வழியாக போதைப் பொருட்கள் மற்றும் பிற கடத்தல்…