Browsing Category
crime
மும்பை போலீஸ் என கூறி ரூ. 3.64 லட்சம் ஆன்லைனில் ஆட்டை: கேரளாவைச் சேர்ந்த பலே…
மும்பை போலீஸ் என கூறி ரூ. 3.64 லட்சம் ஆட்டையைப் போட்ட கேரளாவைச் சேர்ந்த பலே கில்லாடிகள் இருவரை சென்னை கிழக்கு மண்டல சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த 06.04.2024 அன்று…
ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது: 5 செல்போன்கள் ஏராளமான…
சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் ஐடி ஊழியர் ஒருவர் சமூக வலைதளத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு வர்த்தக விளம்பரத்தை பார்த்து அதை தொடர்பு கொண்டு வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் இணைத்துள்ளார். அந்த குழுவில் மோசடி நபர்கள் அனுப்பிய லிங் மூலமாக…
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லையில் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய 6 பேர்…
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்து…
முகமூடி கொள்ளையர்களை கைது செய்த கோவை மாநகர தனிப்படைக்கு டிஜிபி சங்கர் ஜிவால்…
கோவை மாநகரம், பீளமேடு, புராணி காலனியில் வசித்து வந்த சபீர் தாயப்வாக் (வயது 66). இவரது வீட்டில், கடந்த 06.02.2024 ஆம் தேதியன்று இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது,வீட்டின் முன் கதவை இரும்பு கம்பிகொண்டு நெம்பி…
மாமூல் வசூல்: கேளம்பாக்கம் டிராபிக் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அபின்…
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கேளம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அன்புராஜ் என்பவர் வாகனம் தணிக்கையின் போது பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.
அது தொடர்பாக விசாரணை நடத்தும்படி தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ்…
கேளம்பாக்கம் அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல்: 5 மாணவர்கள் கைது
சென்னை டாக்டர் .அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது தொடர்பாக 5 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கேளம்பாக்கம் அருகிலுள்ள புதுப்பாக்கத்தில் சென்னை டாக்டர்…
2011ஆம் ஆண்டு பேட்ச் காவலர்கள் அளித்த ரூ. 25 . 61 லட்சம் நிதி உதவி: இறந்து போன காவலர்…
தூத்துக்குடியில் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமான முதல் நிலை காவலர் நட்டார் செல்வம் குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தொகையை மாவட்ட எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் வழங்கி ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி…
சைபர் கிரைம் மூலம் பறிபோன ரூ. 76 லட்சம் ரொக்கம், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள காணாமல் போன…
தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பணம் ரூ. 76 லட்சம் மற்றும் காணாமல் போன ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 95 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு…
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புதிய காவல் நிலையம் உதயம்: போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ்…
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புதிய காவல் நிலையம் மேடவாக்கம் காவல் நிலையம் இன்று துவங்கப்பட்டது. அதனை தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் திறந்து வைத்தார். தமிழகத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் புதிய காவல் நிலையங்கள்…
போலீஸ் கமிஷனருடன் கடலோர பாதுகாப்புப் படை கமாண்டர் சந்திப்பு
சென்னை நகர கடலோர பாதுகாப்பு மண்டலம் கமாண்டர் ஐஜி டானி மைக்கேல் (கிழக்கு), ர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருணை இன்று காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
கடல் வழியாக போதைப் பொருட்கள் மற்றும் பிற கடத்தல்…