Browsing Category
crime
2024 காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி: ஏடிஜிபி அமல்ராஜ் ஒட்டுமொத்த சாம்பியன்…
தமிழக காவல்துறையில் நடந்த 2024ம் ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி அமல்ராஜ் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார்.
தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கான 2024-ம்…
நடிகைகள் குறித்து அவதூறு: தனியார் யூ டியூப் சேனல் நெறியாளர் முக்தார், டாக்டர் காந்தராஜ்…
தென் இந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் (Gender Sensitisation and Internal Complaints Committee) தலைவர் ரோகிணி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், டாக்டர் காந்தராஜ் மற்றும் MY INDIA 24X7 என்ற யூடியூப் சேனல்…
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் நெல்லை டிஐஜி மூர்த்தி ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவகத்தில் மாவட்டத்தில் நெல்லை சரக டிஐஜி மூர்த்தி, எஸ்பி ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் மாவட்ட காவல்துறை அலுவலக பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் ஆண்டுக்கு ஒரு முறை திருநெல்வேலி…
9 நாட்களில் 2,428 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்: 14 பேர் சுற்றி வளைப்பு: தமிழக…
தமிழகம் முழுவதும் கடந்த 9 நாட்களில் அமலாக்கப்பிரிவு போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டில் 2,428 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்துக்குப் பின்னர்…
இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று கடும் கட்டுப்பாடுகள்: தூத்துக்குடி எஸ்பி…
இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்துக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாகனங்களில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது என தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரித்துள்ளார்.…
தமிழக கோவிலில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவில் விற்கப்பட்ட ரூ. 5 கோடி…
ரூ. 5 கோடி மதிப்பிலான கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலையை தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அமெரிக்காவிலிருந்து மீட்டுள்ளனர்.
தமிழக கோவில்களில் இருந்து திருடப்படும் சிலைகள் வௌிநாடுகளில் உள்ள…
சென்னை செங்குன்றத்தில் 5.1 டன் ரேஷன் அரிசி பிடிபட்டது: சிவில் சப்ளைஸ் சிஐடி போலீசார்…
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி போன்ற அத்தியாவசிய இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுத்தலின் ஒரு பகுதியாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி…
போலீஸ் கமிஷனர் அருணுடன் என்ஐஏ இயக்குநர் சந்திப்பு
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருணை தேசிய புலானய்வு முகமை தென் மண்டல இயக்குநர் சந்தித்து பேசினார்.
தேசிய புலனாய்வு முகமையின் தென் மண்டல இயக்குநர் சந்தோஷ் ரஸ்தோகி இன்று (29.08.2024), வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல்…
ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறை தீர் முகாம்
ஆவடி காவல் ஆணையரகத்தில் போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறை தீர் முகாம் நடைபெற்றது.
காவல் ஆணையரகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் போலீஸ் கமிஷனர் சங்கர் சங்கர் தலைமையில் திருமுல்லைவாயல், எஸ்எம்…
3 மாதங்களில் 40,730 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 2,997 கடைகளுக்கு சீல்:…
கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் 40,730 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ. 7.26 கோடி அபராதம் விதித்து 2,997 கடைகளுக்கு சீல் வைத்து தமிழக அமலாக்கப்பிரிவு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
…