Browsing Category

crime

சென்னை நகர காவல்­துறை சார்பில் சர்­வ­தேச மகளிர் தின விழா கொண்­டாட்­டம்: ரூ. 36.64 லட்சம்…

சர்­வ­தே­ச மகளிர் தினத்தை ஒட்டி ரூ. 36.64 லட்சம் மதிப்பில் உரு­வான பெண் காவ­லர்கள் தங்கும் அறையை சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் திறந்து வைத்­தார். சென்னை பெருநகர காவல் சார்பில் சர்வதேச மகளிர் தின விழாவை சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண்…

1,755 லிட்டர் கோவா போலி மது­பாட்­டில்கள் பறி­மு­தல்: தமிழக அம­லாக்­கப்­ புல­னாய்வு பிரிவு…

கோவையில் தமி­ழக அம­லாக்­கப்­பி­ரிவு புல­னய்­வுத்­துறை நடத்­திய வாக­ன சோத­னையின் போது கோவாவில் இருந்து கடத்தி வர­ப்­பட்ட 1,755 லிட்டர் போலி மது­பாட்­டில்கள் பறி­முதல் செய்­யப்­பட்­ட­ன. தமிழ்­நாடு அமலாக்கப்பிரிவு புலனாய்வுத்துறை மாநிலம்…

புலித்தோல் பார்சல் வந்­த­தாக டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் ரூ. 4.67 கோடி மோசடி செய்த 15 பேர்…

புலித்தோல் பார்சல் வந்­த­தாக மிரட்டி மும்பை போலீஸ் போல நடித்து ரூ. 4.67 கோடி அபேஸ் செய்த 15 பேரை சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு சைபர்­கி­ரைம் போலீசார் கைது செய்து ரூ. 52.68 லட்சத்தை பறி­முதல் செய்­த­னர். சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த…

சென்னை திரு­வல்­லிக்­கேணி பெண்­ணிடம் டிஜிட்டல் அரெஸ்ட் மிரட்டல்: கும்­ப­கோணம் ஆசாமி உள்­பட…

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் பெண்ணின் பெயரில் பார்சலில் போதைப்பொருள் வந்திருப்பதாவும், டிஜிட்டல் கைது  செய்வதாக கூறி  மிரட்டி பெண்ணிடம்  ரூ.1.16 லட்சம்  பறித்த வழக்கில்  2 நபர்களை திரு­வல்­லிக்­கேணி போலீசார்  கைது…

டிஜிபி சங்­கர்­ஜிவால் தலைமையில் 1930 விழிப்புணர்வு நடைப்பயணம்: 5000 பேர் பங்­கேற்­பு

தமிழகக் காவல்துறையின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 1930 விழிப்புணர்வு நடைபயணம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இது இணைய குற்றங்கள் மற்றும் நிதிசார்ந்த இணைய மோசடிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில்…

ஆவ­டி காவல் ஆணை­ய­ர­கத்தில் குடி­ய­ரசு தின­விழா: கமி­ஷனர் சங்கர் தேசிய கொடியை ஏற்றி…

ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று (26.01.2025) 76வது இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். நாட்டுப்பற்றை பறைசாற்றும் விதமாக தேசிய…

வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனி­தக்­க­ழிவை கலந்­தது யார்: புதுக்­கோட்டை சிறப்பு…

புதுக்­கோட்டை, மாவட்டம், வேங்­கை­வயல் கிரா­மத்தில் குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அத­னை­ய­டுத்து அவர்கள் காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்­றனர். அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்…

ரூ. 4.5 கோடி மதிப்­புள்ள கஞ்­சா, ஹசிஸ் தீயி­லிட்டு அழிப்பு: ­போ­தைப்­பொருள் தடுப்பு…

”போதையில்லா தமிழ்நாடு” முயற்சியின் ஒரு பகுதியாக பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்கப்பொருட்களை அழிக்கும் பணி, தமிழ்நாடு போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு சிஐடி பிரிவு மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட்டு வருகிறது.…

ஆத்தூர் துணிச்­சல் இன்ஸ்­பெக்டர், 2 காவ­லர்­க­ளுக்கு டிஜிபி பாராட்டு:

துணிச்­ச­லாக வீர­தீர செயல்­பு­ரிந்த தூத்­துக்­குடி மாவட்டம் ஆத்தூர் இன்ஸ்­பெக்டர், 2 காவ­லர்­க­ளை டிஜிபி சங்­கர்­­ஜிவால் நேரில் அழைத்து பாராட்­டினார். கடந்த 23.12025 அன்று காலை சுமார் 7:45 மணியளவில் 65 வயது பெண் ஒருவர், தற்கொலை செய்து…

சென்னை காவல் ஆணையர் அருண் தலை­மையில் குடி­ய­ரசு தின­விழா பாது­காப்பு ஆலோ­சனைக் கூட்­டம்

குடியரசு தினவிழா பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் தலைமையில் காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் தலைமையில் 2025-ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள்…