Browsing Category
crime
சென்னை நகர காவல்துறை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்: ரூ. 36.64 லட்சம்…
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ரூ. 36.64 லட்சம் மதிப்பில் உருவான பெண் காவலர்கள் தங்கும் அறையை சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர காவல் சார்பில் சர்வதேச மகளிர் தின விழாவை சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண்…
1,755 லிட்டர் கோவா போலி மதுபாட்டில்கள் பறிமுதல்: தமிழக அமலாக்கப் புலனாய்வு பிரிவு…
கோவையில் தமிழக அமலாக்கப்பிரிவு புலனய்வுத்துறை நடத்திய வாகன சோதனையின் போது கோவாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,755 லிட்டர் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாடு அமலாக்கப்பிரிவு புலனாய்வுத்துறை மாநிலம்…
புலித்தோல் பார்சல் வந்ததாக டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் ரூ. 4.67 கோடி மோசடி செய்த 15 பேர்…
புலித்தோல் பார்சல் வந்ததாக மிரட்டி மும்பை போலீஸ் போல நடித்து ரூ. 4.67 கோடி அபேஸ் செய்த 15 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் கைது செய்து ரூ. 52.68 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த…
சென்னை திருவல்லிக்கேணி பெண்ணிடம் டிஜிட்டல் அரெஸ்ட் மிரட்டல்: கும்பகோணம் ஆசாமி உள்பட…
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் பெண்ணின் பெயரில் பார்சலில் போதைப்பொருள் வந்திருப்பதாவும், டிஜிட்டல் கைது செய்வதாக கூறி மிரட்டி பெண்ணிடம் ரூ.1.16 லட்சம் பறித்த வழக்கில் 2 நபர்களை திருவல்லிக்கேணி போலீசார் கைது…
டிஜிபி சங்கர்ஜிவால் தலைமையில் 1930 விழிப்புணர்வு நடைப்பயணம்: 5000 பேர் பங்கேற்பு
தமிழகக் காவல்துறையின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 1930 விழிப்புணர்வு நடைபயணம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இது இணைய குற்றங்கள் மற்றும் நிதிசார்ந்த இணைய மோசடிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில்…
ஆவடி காவல் ஆணையரகத்தில் குடியரசு தினவிழா: கமிஷனர் சங்கர் தேசிய கொடியை ஏற்றி…
ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று (26.01.2025) 76வது இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். நாட்டுப்பற்றை பறைசாற்றும் விதமாக தேசிய…
வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்தது யார்: புதுக்கோட்டை சிறப்பு…
புதுக்கோட்டை, மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதனையடுத்து அவர்கள் காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்…
ரூ. 4.5 கோடி மதிப்புள்ள கஞ்சா, ஹசிஸ் தீயிலிட்டு அழிப்பு: போதைப்பொருள் தடுப்பு…
”போதையில்லா தமிழ்நாடு” முயற்சியின் ஒரு பகுதியாக பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்கப்பொருட்களை அழிக்கும் பணி, தமிழ்நாடு போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு சிஐடி பிரிவு மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட்டு வருகிறது.…
ஆத்தூர் துணிச்சல் இன்ஸ்பெக்டர், 2 காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு:
துணிச்சலாக வீரதீர செயல்புரிந்த தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் இன்ஸ்பெக்டர், 2 காவலர்களை டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.
கடந்த 23.12025 அன்று காலை சுமார் 7:45 மணியளவில் 65 வயது பெண் ஒருவர், தற்கொலை செய்து…
சென்னை காவல் ஆணையர் அருண் தலைமையில் குடியரசு தினவிழா பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்
குடியரசு தினவிழா பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் தலைமையில் காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் தலைமையில் 2025-ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள்…