தொழில் நிறு­வ­னங்­க­ளுடன் ஆவடி கமி­ஷனர் சங்கர் கலந்­தாய்வு கூட்­டம்

111

ஆவடி காவல் ஆணை­யரக எல்­லையில் உள்ள தொழில் நிறு­வ­னங்­க­ளுடன் கமி­ஷனர் சங்கர் கலந்­தாய்வுக் கூட்டம் நடத்­தினார்.

திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் நடந்த இக்கூட்டத்தில், தொழில் நிறுவனங்கள் சட்டவிரோத நபர்கள் மற்றும் அப்பகுதி மக்களால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக தீர்வு காண்பது குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டன. அவற்­­றுக்கு எப்­படி தீர்வு காண்­பதற்குறிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆவடி போலீஸ் துணைக்­க­மி­ஷனர் அய்மன் ஜமால் மற்றும் காவல் அதி­கா­ரிகள், கூட்டமைப்பின் நிர்வாகிகள், மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.