அவள் திட்­டத்தின் கீழ் நடந்த பெண்கள் விழிப்­பு­ணர்வு கருத்­த­ரங்கு: துணை ஆணையர் வனிதா…

‘அவள்‘ திட்டத்தின் கீழ், வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் ‘பெண்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கு” நடத்தப்பட்டது. பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட “அவள்” (AVAL - Avoid Violence through Awareness and…

மோப்­பநாய் பிரிவு புதிய வகை நாய்க்­குட்­டி­க­ளுக்கு பெயர் சூட்­டிய ­போலீஸ் கமி­ஷனர்…

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வந்துள்ள பெல்ஜியன் ஷெப்பர் வகையைச் சேர்ந்த 3 நாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டி அவ­ற்றை மோப்ப நாய் பிரி­விற்கு வழங்­கி­னார். சென்னை பெருநகர காவல் நிலைய…

28 நாட்­களில் 134 போதைப் பொருள் கடத்தல் ­குற்­ற­வா­ளிகள் கைது: சென்னை நகர காவல்­துறை…

சென்னை பெருநகரில் கடந்த 28 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 134 குற்றவாளிகள் கைது செய்­யப்­பட்­­டுள்­ள­னர். சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி…

10 வயது சிறு­மிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நப­­ருக்கு 7 ஆண்டு ஜெயில்

10 வயது சிறு­மிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நப­ருக்கு 7 ஆண்டு சிறை தண்­டனை விதித்து தூத்­துக்­குடி போக்சோ கோர்ட் தீர்ப்பு வழங்­கி­ய­து. கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு 10 வயது சிறுமியை…

16 வயது சிறு­மியை பாலியல் வன்­முறை செய்த 26 வயது வாலி­ப­ருக்கு 10 ஆண்டு கடுங்­காவல்…

16 வயது சிறு­மியை பாலியல் வன்­முறை செய்த 26 வயது வாலி­ப­ருக்கு 10 ஆண்டு கடுங்­காவல் தண்­ட­னை விதித்து தூத்­துக்­குடி போக்சோ கோர்ட் தீர்ப்பு வழங்­கி­யுள்­ள­து. தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம்…

சிறு­மி­களை சீண்­டிய ஆசா­மிக்கு 14 ஆண்டு ஆயுள் தண்­டனை: தூத்­துக்­குடி போக்சோ கோர்ட்…

சிறு­மி­களை பாலியல் ரீதி­யாக சீண்­டிய ஆசா­மிக்கு 14 ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ கோர்ட் அதி­ரடி தீர்ப்பு வழங்­கி­யு­ள்­ளது. சிறப்­பாக புல­னாய்வு விசா­ரணை நடத்தி தண்­டனை பெற்­றுத்­தந்த போலீ­சாரை எஸ்­பி பாலாஜி சர­வணன் வெகு­வாக…

வாக்கு எண்ணும் மையங்­களில் காவல் ஆணை­யாளர் சந்­தீப்ராய் ரத்தோர் நேரில் ஆய்­வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு நேரில் சென்று காவல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார் தமி­ழ­கத்தில் 19.04.2024 அன்­று சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வடசென்னை, மத்திய…

சென்னை திரு­வ­ல்­லி­க்­கே­ணி­யில் 624 மது­பாட்­டில்கள் பறி­மு­தல்: இருவர் கைது 

சென்னை, திருவல்லிக்கேணியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து  விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து அவர்­க­ளிடம் இருந்­து 624 மதுபாட்டில்கள் மற்றும் 1 ஆட்டோவை பறிமுதல் செய்­த­னர். சென்னையில் போதை பொருட்கள் மற்றும்…

­சென்னை கண்­ணகி நகரில் கஞ்சா போதையில் காவ­லர்­களை தாக்­கிய 3 பேர் சிறையில் அடைப்­பு

சென்னை கண்­ணகி நகரில் கஞ்சா போதையில் காவ­லர்­களை தாக்­கிய 3 வாலி­பர்­களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்­த­னர். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செம்மஞ்சேரி சரகம், கண்ணகிநகர் காவல் நிலைய எல்லையில் நேற்று 20.04.24 மாலை 4.30 மணி…

அமைதி­யாக நடந்து முடிந்த பார்­லிமண்ட் தேர்தல் வாக்­குப்­ப­திவு: சென்னை நக­ர…

நேற்று தமி­ழகம் முழு­வதும் உள்ள 39 பார்­லிமன்ட் தொகு­தி­களில் நேற்று 19.04.2024 பாரா­­ளு­மன்றத் தேர்தல்2024 வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது. தேர்தல் நடப்­பதையொட்டி தமி­ழகம் முழு­வதும் டிஜிபி சங்கர்ஜிவால் உத்­த­ர­வின் பேரில் சுமார் 1…