ஆவடி காவல் ஆணை­ய­ர­க­ வாக்­குச்­சா­வ­டி­களில் கமி­ஷனர் சங்கர் ஆய்­வு

ஆவடி போலீஸ் கமி­­ஷனர் சங்கர் ஆவடி காவல் ஆணை­ய­ர­கத்­துக்­குட்­பட்ட எல்­லை­களில் உள்ள வாக்­குச்­சா­­வ­டி­களில் இன்று 19.04.2024 ஆய்வு மேற்­கொண்டார்.

குடும்­பத்­துடன் சென்று வாக்­க­ளித்த டிஜிபி சங்கர்­ஜி­வால்

தமிழக காவல்துறை தலைமை இயக்­குநர் டிஜிபி சங்கர் ஜிவால், ஐபிஎஸ் இன்று 19.04.2024 சென்னை, நீலாங்கரை, அக்கறையில் உள்ள அரசுப் பள்ளியில் உள்ள வாக்­குச்­சா­வ­டியில் தனது ஜனநாயகக் கட­மையை நிறை­வேற்­றினார்.

ஜன­நா­யக கட­மையை நிறைவேற்­றிய ­போலீஸ் கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்­தோர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் தனது  மனைவி திருமதி ஷில்பம் கபூர், மகள் டாக்டர். என்யா ரத்தோர் ஆகியோருடன்  இன்று (19.4.2024) மயிலாப்பூர், தாச்சி அருணாச்சலம் தெருவில் உள்ள புனித லாசரஸ் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில்…

மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க மாட்டறாங்க… பாஜ கொடியை தீயிட்டு கொளுத்திய பாமக…

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரியை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூலில் 2 வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: நான் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த புள்ளநேரி பகுதியை…

மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற வாக்கு இங்கும் சாத்தியமாகும் – எம்­ஜிஆர் நகர்…

2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று 14/04/24 மாலை தேசிய ஜனநாயக கூட்டணி பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் பெரம்பலூர் மதுரகாளியம்மன் கோவிலில் சாமி­கும்­பிட்டு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் ஓட்டு சேகரிக்க புறப்பட்டார்.…

மணப்­பா­­றையில் எம்­ஜிஆர் மக்கள் மன்றம் தேர்தல் பிர­சா­ரம்

2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி கரூர் பாராளுமன்ற வேட்பாளரும், கரூர் மாவட்டத்தின் தலைவரின் சகோதரருமான செந்தில்நாதனை மணப்பாறை சட்டமன்ற தொகுதியில், எம் ஜி ஆர் மக்கள் மன்ற தலைவர் வழக்கறிஞர் எம் ஜி ஆர் நகர் கே…

2024 பாராளுமன்ற தேர்தல்: தமி­ழி­சை­யு­டன் ஆலோ­சனை செய்த எம்­ஜிஆர் மக்கள் மன்ற தலை­வர்

2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி தென் சென்னை வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, எம் ஜி ஆர் மக்கள் மன்ற தலைவர் வழக்கறிஞர் எம் ஜி ஆர் நகர் கே புகழேந்தி சந்தித்து தேர்தல் பணி குறித்து ஆலோசனை செய்தார்.

தபால் வாக்கை செலுத்­திய கோவை கமி­ஷனர் பால­கி­ருஷ்ணன், ஐபி­எ­ஸ்.,

19.04.2024 தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு இன்று (13.04.2024) தமி­ழகம் முழு­வதும் அந்­தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு…

தஞ்­சாவூர் பாஜக வேட்­பா­ளரை சந்­தித்து ஆத­ரவு தெரி­வித்த எம்­ஜிஆர் மக்கள் மன்றத் தலை­வர்

2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று 13/04/2024 தஞ்சாவூரில் தேசிய ஜனநாயக கூட்டணி தஞ்சாவூர் பாராளுமன்ற வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை எம்ஜிஆர் மக்கள் மன்ற தலைவர் வழக்கறிஞர் எம்ஜிஆர் நகர் கே புகழேந்தி சந்தித்து தங்கள் அமைப்பு…

15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணிநேரத்தில் நீலகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி,பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என - சென்னை வானிலை ஆய்வு மையம்…