சென்னை கண்ணகி நகரில் கஞ்சா போதையில் காவலர்களை தாக்கிய 3 பேர் சிறையில் அடைப்பு
சென்னை கண்ணகி நகரில் கஞ்சா போதையில் காவலர்களை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செம்மஞ்சேரி சரகம், கண்ணகிநகர் காவல் நிலைய எல்லையில் நேற்று 20.04.24 மாலை 4.30 மணி…