சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ. 50 லட்சம் அபேஸ் * கேரள ஆசாமிகள் நால்வர் கைது

சிபிஐ அதி­கா­ரிகள் போல பேசி ரூ. 50 லட்சத்தை அபேஸ் செய்த கேரளா ஆசா­மிகள் நால்­வரை தாம்பரம் காவல் ஆணை­ய­ரக சைபர்­கிரைம் போலீசார் கைது செய்­த­னர். சென்னை, தாம்­பரம், இரும்­பு­லி­யூ­ரைச் சேர்ந்­தவர் சுரேஷ்குமார் (52). இவர் தாம்பரம் போலீஸ்…

இம்­மாதம் (28.03.2024) ஓய்வு பெறும் துணை ஆணை­யர்­ உள்­பட 53 காவல் அலுவலர்களுக்கு கமிஷனர்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி ஓய்வு பெறுகின்ற காவல் துணை ஆணையாளர் உட்பட 53 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த ஆ.மணிவண்ணன், காவல் துணை ஆணையாளர் (தலைமையிடம்), நாகராஜன்,…

சென்னை புளியந்தோப்பில் சிறு­மி­யி­டம் பாலியல் அத்­து­மீ­றலில் ஈடு­பட்ட நப­ருக்கு ஆயுள்…

சென்னை, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்­துள்­ள­து. சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து வந்த…

லீசுக்கு இருந்த வீட்டை கிரையம் பெற்­றுத்­த­ரு­வ­தாக கூறி ரூ. 85 லட்சம் மோசடி செய்த நபர்…

லீசிற்கு வசித்து வந்த வீட்டை உரிமையாள­ரி­டமிருந்து கிரையம் பெற்று தருவதாக கூறி ரூ 85 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய நபரை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர். சென்னை, தி.நகர், அபி­புல்லா ரோடு, வின்ட்ஸ் கோர்ட்…

ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது – சென்னை ஐகோர்ட்

பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ விண்ணப்பித்தார். ஆனால், பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி ம.தி.மு.க. விண்ணப்பித்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை. அத­னை­ய­டுத்து தனக்கு பம்­பரம்…

குட்கா பதுக்­கிய 86 பேர் கைது­: 439 கிலோ குட்கா, மாவா பறி­­­முதல், 8250 வௌிநாட்டு…

சென்னை நகரில் கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 72 வழக்குகளில் 86 நபர்கள் கைது செய்­யப்­பட்டுள்­ள­னர். 277.6 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் 162.32…

ரூ. 2 கோடி நிலத்தை ஆள்­மா­­றாட்டம் மூலம் அப­க­­ரித்த கணவன் மனைவி கைது: சென்னை மத்திய…

ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்தை ஆள்மாறாட்டம் மூலம் நிலத்தை அபகரிப்பு செய்த கணவன் மனைவியை சென்னை மத்­திய குற்றப்­பி­ரிவு போலீ­சார் கைது செய்­துள்­ள­னர். சென்னை பாரிமுனை தம்பு நாயக்கன் தெருவைச் சேர்ந்­தவர் நிரஞ்சனின் தந்தை தகப்பனார் சாந்திலால்…

நி­ல­ மோ­சடி வழ­க்கில் ஆசா­மிக்கு 3 ஆண்டு ஜெயில்­

2008ம் ஆண்டு போரூரில் ரூ 2 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பச்சையப்பன் (72)   என்பவருக்கு சொந்தமாக…

பஞ்சாபிலும் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி

ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாபிலும் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. சிரோன்மணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட பா.ஜ.க. நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பா.ஜ.க.வின் நிபந்தனைகளை சிரோன்மணி அகாலிதளம் ஏற்க…

எந்தெந்த தொகுதியில் யார் யார் முக்கிய வேட்பாளர்கள்… (26-03-24 நிலவரப்படி)

வட சென்னை திமுக- கலாநிதி வீராச்சாமி அதிமுக- இராயபுரம் மனோ நாம் தமிழர்- அமுதினி பாஜக- பால் கனகராஜ் மத்திய சென்னை திமுக- தயாநிதி மாறன் அஇஅதிமுக+ தேமுதிக- பார்த்தசாரதி நாம் தமிழர்- கார்த்திகேயன் பாஜக- வினோஜ் செல்வம் தென் சென்னை…