சொத்துக்காக அப்பாவை கூலிப்படை மூலம் கொன்ற மகன்: 3 ஆண்டுகள் கழித்து ஸ்கெட்ச் போட்டு…
கரூரில் சொத்து பிரச்சனைக்காக சொந்த அப்பாவை இயற்கை மரணம் போல் செட்டப் செய்து, கூலிப்படை வைத்து கொலை செய்த மகன் உள்ளிட்ட 6 பேரை 3 ஆண்டுகள் கழித்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர்…