சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ. 50 லட்சம் அபேஸ் * கேரள ஆசாமிகள் நால்வர் கைது
சிபிஐ அதிகாரிகள் போல பேசி ரூ. 50 லட்சத்தை அபேஸ் செய்த கேரளா ஆசாமிகள் நால்வரை தாம்பரம் காவல் ஆணையரக சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தாம்பரம், இரும்புலியூரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (52). இவர் தாம்பரம் போலீஸ்…