வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும்ரும் அமைச்சர் துரை முருகனின் மகனுமான கதிர் ஆனந்த் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த OPS க்கு விதித்த தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு .ஆனால் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனக்கூறி வழக்கை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது…
சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 78 நபர்கள் கைது. 547.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் 20.01…
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர்…
கேகே நகர் வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.18 ஆயிரம் பணத்தை கே.கே. நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
சென்னை, அசோக்நகர்,…
பா.ஜ.கவின் தேர்தல் நன்கொடை பத்திர முறைகேட்டால் உலக அளவில் இந்தியாவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பத்திரத்தின் வழி பணக்குவியலை அள்ளியிருக்கும் மோடி அரசு, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி, தேர்தல் பணியாற்ற விடாமல்…
ரூ. 4620 ஹிஜாவு நிதி நிறுவனம் மோசடி வழக்கில் தொடர்புடைய கணவன் மனைவியை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் தனிப்படையினர் கேரளாவில் வைத்து கைது செய்தனர்.
எஸ்பி ஜோஷ் தங்கையா
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு…