வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல்

வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும்ரும் அமை­ச்­ச­ர் துரை முரு­க­னி­ன் மக­னு­மா­ன  கதிர் ஆனந்த் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்­தா­ர்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர். பாலு வேட்பு மனு தாக்கல்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு இன்று 25.03.2024   தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பம்பரம் சின்னம் கேட்டு மதிமுக அவசர முறையீடு.. நாளை விசாரிக்கப்படும் என சென்னை…

பம்பரம் சின்னம் கேட்டு மதிமுக செய்த அவசர முறையீடு வழக்கு விசா­ர­ணையை நாளை ஒத்தி வைத்து சென்னை ஐகோர்ட் உத்­த­ர­விட்­டுள்­ள­து.

ஓபிஎஸ் வழக்கு- இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஐகோர்ட் மறுப்பு

அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த OPS க்கு விதித்த தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு .ஆனால் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனக்கூறி வழக்கை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் ஒரு பெண் உட்பட 38 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்…

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது…

7 நாள் ­ந­டத்­திய அதி­ரடி சோத­னையில் சென்னை நகரில் 567 கிலோ குட்கா, மாவா சிக்­கி­யது: 78…

சென்னை பெரு­ந­கரில் கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 78 நபர்கள் கைது. 547.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் 20.01…

மதுரவாயல், கொருக்குப்பேட்டையில் மெத்தம்பெட்டமைன், 8.2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உட்­பட 3…

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர்…

ஆட்டோ டிரை­வரின் நேர்­மைக்கு பாராட்­டு

கேகே நகர் வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.18 ஆயி­ரம் பணத்தை கே.கே. நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். சென்னை, அசோக்நகர்,…

பா.ஜ.கவின் தேர்தல் பத்திர முறைகேடு இந்­தி­யா­வுக்கே ஆபத்­து: சோனியா காந்­தி

பா.ஜ.கவின் தேர்தல் நன்கொடை பத்திர முறைகேட்டால் உலக அளவில் இந்தியாவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பத்திரத்தின் வழி பணக்குவியலை அள்ளியிருக்கும் மோடி அரசு, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி, தேர்தல் பணியாற்ற விடாமல்…

ரூ. 4,620 கோடி ஹிஜாவு நிதி நிறு­வ­ன மோசடியில் கணவன் மனைவி கேர­ளாவில் கைது: ­EOW எஸ்பி ஜோஷ்…

ரூ. 4620 ஹிஜாவு நிதி நிறு­வனம் மோசடி வழக்கில் தொடர்­பு­டைய கணவன் மனை­வியை பொரு­ளா­தா­ரக் ­குற்­றப்­பி­ரிவு போலீஸ் தனிப்­ப­டை­யினர் கேர­ளாவில் வைத்து கைது செய்­த­னர். எஸ்­பி ஜோஷ் தங்­கையா சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு…