கூலிப்­ப­டை கும்பல் 21 பேர் ­துப்­பாக்கி மற்றும் தோட்­டாக்­க­ளுடன் கைது * சென்னை நகர…

சென்னை நகரில் போலீசார் நடத்­திய ரவு­டிகள் வேட்­டையில் திருமங்­க­லத்தில் எதிரியை போட்­டுத்­தள்ள துப்­பாக்கி உள்­ளிட்ட பயங்­கர ஆயு­தங்­க­ளுடன் கூலிப்­படை கும்பல் 21 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை பட்டினப்பாக்கம், கடற்கரையில் கடந்த…

மெஞ்­ஞா­ன­­புரம் காவல் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்­வு

தூத்­துக்­குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று 13.03.2024 திடீர் ஆய்வு மேற்­கொண்­டார். தூத்­துக்­குடி எஸ்பி பாலாஜி சர­வணன் இன்று (13.03.2024) மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில்…

மார­டைப்பால் கால­மான ஆறுமு­க­நேரி ­சி­றப்பு உதவி ஆய்வாளர் உட­லுக்கு எஸ்பி ­பா­லாஜி சர­வணன்…

ஆறுமுகநேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் இன்று மாரடைப்பால் காலமானார். அவ­ர­து உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட ­எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஆறுமுகநேரி காவல் நிலையத்தில்…

விபத்தில் உயி­ரி­ழந்த தலை­மைக்­ கா­வலர் மோகன் உட­லுக்கு எஸ்பி பாலாஜி சரவணன் நேரில்…

தூத்­துக்­குடி மாவட்டம், புதியம்புத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் மோகன் சாலை விபத்தில் நேற்று காலமானார். அவ­ர­து உடலுக்கு இன்து13.03.2024 தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி…

418 ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு விழா: பரிசு வழங்கி பாராட்­டிய கமி­ஷனர்…

தமிழ்நாடு ஊர்க்காவல் படை 1963ம் ஆண்டு துவக்கப்பட்டு, தற்போது சென்னை பெருநகர காவல் ஊர்க்காவல் படையில்  1,792 ஆண்கள் மற்றும் 273 பெண்கள் என மொத்தம் 2,065 ஊர்க்காவல் படையினருடன் பணியாற்றி வருகிறது. தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர்,…

காங்­கிரஸ் முன்னாள் கவுன்­சி­லரின் ரூ. 12 கோடி மதிப்புள்ள நிலத்தை அப­க­ரித்த இருவர் கைது:…

சென்னை மயி­லாப்­பூரைச் சேர்ந்­­­தவர் மங்கள் ராஜ் (வயது 79). தென்­சென்னை மாவட்ட முன்னாள் காங்­கிரஸ் தலை­வ­ராக இருந்த இவர் கவுன்­சி­ல­ரா­கவும் இருந்தார். கடந்த 2007ம் ஆண்டு தாம்­பரம் பகு­தியில் ரூ. 70 லட்சம் மதிப்­புள்ள 66 சென்ட் நிலத்தை…

அந்தோணியார் கோயில் பகுதியில் 9வது வகுப்பு மாணவனை கடத்த முயற்சிப்ப­தாக பரவும் வீடி­­யோ…

தூத்துக்குடி அந்தோணியார் கோயில் பகுதியில் 9வது வகுப்பு மாணவனை கடத்த முயற்சி நடந்ததாக குறிப்பிட்டு 16 வினாடி வீடியோவுடன் ஆடியோவும் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இதை பொதுமக்கள் யாரும் நம்பவும் வேண்டாம், யாருக்கும்…

6 நாள் ரெய்டில் 29 வழக்­கு­க­ளில், 55 குற்­ற­வாளிகள் கைது: 63 கிலோ கஞ்­சா, 1,752 வலி…

சென்னை பெருநகரில் கடந்த 6 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55 குற்றவாளிகள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். 63.8 கிலோ கஞ்சா, 60 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 1752 வலி…

ரூ. 2 கோடி நிலத்தை போலி ஆவணம் மூலம் அப­க­ரித்த 2 பேர் கைது: சென்னை சிசிபி போலீஸ்…

ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில் மேலும் 2 நபர்களை சென்னை மத்­தியக் குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர். சென்­னை­யைச்­ சேர்ந்த அலோக் அகர்வால் என்பவர் சென்னை போலீஸ் கமி­ஷனர்…

13 போலீ­சா­ருக்கு ரூ. 31 லட்சம் சேம­ந­ல­நிதி: கூடுதல் கமி­ஷனர் கபில்­குமார் சரத்கர்…

சென்னை பெருநகரில் பணி­பு­ரிந்து வரும் 13 காவல் அலுவலர்களுக்கு தமிழக காவல் சேமநல நிதியிலிருந்து (TNPBF) ஒதுக்கீடு செய்யப்பட்ட சிறப்பு மருத்துவ உதவித்தொகை மொத்தம் ரூ.31,05,010/- வழங்கப்­பட்­ட­து. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய்…