போலீஸ் கமி­­ஷனர் அலு­வ­ல­கத்தில் பொது­மக்கள் பயன்பாட்­டிற்­காக சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட…

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (R.O Water) வசதியை கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் இன்று துவக்கி வைத்தார்.…

5,050 பெண் போலீசார் மூலம் கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் நிகழ்த்­திய உலக சாத­னை…

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்­­தோர் பெண்கள் தினத்தை முன்னிட்டு, 5,050 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் உலக சாதனைக்கான பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வடிவமைப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சென்னை நகரில்,…

82 வயது பெரி­சுக்கு 20 ஆண்டு ஜெயில்: தூத்­துக்­குடி போக்சோ கோர்ட் அதி­ரடி தீர்ப்­பு

ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் 87 வயது முதி­ய­வ­ருக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000- அபராதமும் விதித்து அதி­ரடி தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது. - இவ்வழக்கை சிறப்பாக புலன்…

சென்­னையில் 7 நாள் ரெய்டில் 149 கிலோ குட்கா, மாவா பறி­­மு­தல்: 84 பேர் கைது 

கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், சென்னை நகரில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 நபர்கள் கைது செய்­யப்ட்­டுள்­ளனர். 78.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 71.4 கிலோ மாவா ஆகி­ய­வற்றை…

தூத்­துக்­கு­டியில் எஸ்பி பாலாஜி சர­வணன் தலை­மையில் மாதா­ந்­திர ஆய்வு கூட்­டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.…

17 ஆண்டுகள் தலை­ம­றை­வா­க இருந்த குற்­ற­வா­ளியை கைது செய்த தனிப்­ப­டை­யி­ன­ருக்கு ஐஜி…

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த காவல்துறையினருக்கு தென்மண்டல ஐஜி கண்ணன் வெகு­வாக பாராட்டி வெகு­மதி வழங்­கி­னார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2006 ஆம் ஆண்டு பதிவான கொலை…

தென்­கா­சியில் தென்­மண்­டல ஐஜி டாக்டர் என் கண்ணன் ஆலோ­ச­னை

தென்­காசி மாவட்­டத்தில், புளியங்குடி உட்கோட்ட காவல்துறை அதிகாரிகளுடன் தென்மண்டல ஐஜி டாக்டர் என். கண்ணன் ஆலோசனை கூட்டம் நடத்­தி­னார். தமி­ழக காவல்­துறை தென்மண்டல ஐஜி டாக்டர் என். கண்ணன் தலைமையில் தென்­காசி மாவட்ட காவல்­து­றையில் ஆய்வு…

பிர­தமர் மோடி சென்னை வரு­கை­யை­யொட்டி டிரோன்கள், ஆளில்லா விமா­னங்கள் பறக்க தடை

பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி, சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. ­அது தொடர்­பா­க சென்னை நகர காவல்­துறை வௌியிட்­டுள்ள உத்­த­ரவு விவ­ரம்.... பிரதமர் நரேந்­தி­ர­மோ­டி நாளை…

7 நாள் ரெய்டில் 24 திருட்டு வழக்­கு­களில் 35 பேர் கைது: 53 பவுன் நகை மற்றும் 2.80 லட்சம்…

சென்னை நகரில் கடந்த 7 நாட்களில் 24 திருட்டு வழக்­கு­க­ளில் வழக்குகளில் தொடர்புடைய 3 பெண்கள் உட்பட 35 குற்றவாளிகள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். 53 சவரன் தங்க நகைகள், 560 கிராம் வெள்ளி, 10 செல்போன்கள், பணம் ரூ. 2,80,610 மற்றும் 6 இருசக்கர…

நில மோசடி ஆசா­மிக்கு 3 ஆண்டு ­சிறை: எழும்பூர் கோர்ட்டு தீர்ப்­பு

2006ம் ஆண்டு நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 16 ஆண்­­டு­க­ளுக்குப் பிறகு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்­ள­து. சென்னை, லஷ்மிபுரம், கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த யாகப்பா நாயக்கர்.…