விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட போலீசாரை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி சங்கர்…
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கே.எம்.ஆர் நகரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதிகள் ராஜன் மற்றும் உமா தேவி இருவரும் கடந்த 19.10.2023 ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு…