விழுப்­புரம், தி­ரு­வண்­ணா­மலை மாவட்ட போலீ­சாரை நேரில் அழைத்து பாராட்­டிய டிஜிபி சங்­கர்…

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கே.எம்.ஆர் நகரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதிகள் ராஜன் மற்றும் உமா தேவி இருவரும் கடந்த 19.10.2023 ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு…

பெண் காவலர்களுக்கென பயோ -டாய்லெட் வசதிகள்: கமி­ஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்­தா­ர்

சென்னை நக­ரி­ல் தற்பேோ­து ஆண்­க­ளுக்கு நிக­ரா­க பெண் காவ­ல­ர்­க­ள் போக்­கு­வ­ர­த்­து காவ­ல் பணி­யி­ல் உள்ள­ன­ர். அவ­ர்­க­ள் சாலை­க­ளி­ல் நீண்­ட நேர­ம் நின்ற ­ப­டி­யே பந்தோ­ப­ஸ்­து  உள்ளிட்ட காவல் பணிகளி­ல் ஈடு­ப­டு­ம் போது இய­ற்­கை…

காஞ்சிபுரம் காவல்துறை சார்பாக பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் பயிற்சியின் நிறைவு…

காஞ்சிபுரம் மாவட்டம்"பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்" திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் காவல்துறை சார்பாக 80 பழங்குடி சிறுமியர்களுக்கு 20 நாட்கள் தற்காப்பு கலை பயிற்சி முகாம் கடந்த 22.01.2024-ம் தேதி துவங்கி 01.03.2024-ம் தேதி நிறைவு…

விளாத்திகுளம் மாசார்பட்டி காவல் எல்லை மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில்…

தூத்­து­க்­கு­டி மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்திருப்பின் தகவல் தெரிவிக்கும்படி தூத்­து­க்­கு­டி மாவ­ட்ட காவ­ல்­து­றை…

ஊர்க்காவல் படையினருக்கு விரிவுப்படுத்தப்பட்ட மருத்துவ உதவி திட்டம்: கமி­ஷன­ர் சந்தீப்ராய்…

ஊர்க்காவல் படையினருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ள மருத்துவ உதவி திட்டத்தை சென்னை நகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் இன்­று 01.03.2024 துவக்கி வைத்தார். சென்னை பெருநகரில் உள்ள 104 சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் 56…

போக்குவரத்து காவலர்களுக்­கு நீர் மோர், தொப்பி, கூலிங் கிளாஸ்: ஆவ­டி கமிஷ­ன­ர் சங்­கர்…

கோடை காலம் தொடங்கி இருப்பதால் வெயிலில் பணி செய்யும்  போக்குவரத்து காவலர்களின் நலனை  கருத்தில் கொண்டு, இன்று (01.03.2024) அம்பத்தூர் ஆவடி சாலையில் (சிங்கப்பூர் ஷாப்பிங் சந்திப்பு) போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும்…

721 பவு­ன் தங்க நகைகள் திரு­டி­ய வேலைக்கார பெண் உட்பட 3 பேர் கைது

சென்னை, தி.நகர் பகுதியில் வீட்டில் திருடிய வேலைக்கார பெண் உட்பட 3 நபர்களை காவ­ல் து­றை­யி­ன­ர் கைது செய்­த­ன­ர். 24 சவரன் தங்க நகைகள், 560 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 1 ஐபோன் பறிமுதல் செய்­ய­ப்­ப­ட்­ட­து. சென்னை, தி.நகர்,…

12ஆம் வகுப்பு மாண­வ­ர்களு­க்கு நீதி­ப­தி முக­ம­து ஜியா­வு­தீ­ன் வாழ்த்து

இன்­று 12ம் வகு­ப்­பு பெொது­த் ­தே­ர்­வு எழு­து­ம் மாண­வ­ர்­க­ளுக்கு முன்­னா­ள் நீதி­ப­தி முக­ம­து ஜியா­வு­தீ­ன் வாழ்த்­து­­க்கள் தெரி­வி­த்­து­ள்­ளா­ர். அது தொட­ர்­பா­க நீதி­ப­தி முக­ம­து ஜியாவு­தீ­ன் தெரி­வி­த்­து­ள்­ள­தா­வ­து:–…

ஆவ­டி காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கான விழா

இன்று 29.02.2024 ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து பணிஓய்வு பெற்றவர்களுக்கான பணிநிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆவடி காவல் ஆணையாளர் திரு. கி.சங்கர் இ.கா.ப., அவர்கள் பணிஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு…

பணி நிறைவு பெற்ற 30 காவ­ல் அதி­காரி­க­ளு­க்கு கமி­ஷ­ன­ர் சந்­தீ­ப்­ரா­ய் ரத்தோர்…

சென்னை நகர காவல்துறையியில் பணி ஓய்வு பெறுகின்ற 1 கூடுதல் காவல் துணை ஆணையாளர், 1 உதவி ஆணையாளர் உட்பட 30 காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளரை கமி­ஷ­ன­ர் சந்­தீ­ப்­ரா­ய் ரத்தோர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.    சென்னை, பெருநகர…