7 நாள் ரெய்டில் 72 கிலோ கஞ்சா, 470 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்: 41 பேர் கைது: சென்னை…

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 பெண்கள் உட்பட 41 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 72.73 கிலோ கஞ்சா, 320 கிராம் கஞ்சா சாக்லேட்டுகள்…

காயல்பட்டினம் மஹ்லரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் 157வது ஆண்டு நிறைவு விழா மற்றும்…

காயல்பட்டினம் மஹ்லரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் 157வது ஆண்டு நிறைவு விழா மற்றும் மஹ்லரி ஆலிம் , ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா மஹ்லரா வளாகத்தில் காலை 9 மணி அளவில் சிறப்பு நடைபெற்றது. மஹ்லரா அரபிக் கல்லூரி-தலைவர் வாவு காதர் சாஹிப்…

காயல்பட்டினம் ரஹ்மத்துன்லில் ஆலமீன் மீலாது பேரியக்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை, காயல்பட்டினம் ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியக்கம் சார்பில் காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமை…

தூத்துக்குடியில் வழிப்பறிக் கொள்ளையர்கள் 4 பேர் கைது

தூத்துக்குடி, வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற இளஞ்சிறார் உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்-. ரூ. 74,500- பணம் மற்றும் ரூபாய் 12,000- மதிப்புள்ள செல்போன்…

7 நாளில் 12 குற்றவாளிகள் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த,…

சென்னை பள்ளிக்கரணை ஆணவக் கொலையில் ஈடுபட்டு கைதான 6 பேர் கும்பல்: அதிரடி காட்டிய தாம்பரம்…

தாம்பரம் மாநகர காவல் பள்ளிக்கரணை காவல் மாவட்டம் சேலையூர் சரகம் பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லையில் நேற்று 24.02.2024 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஜாலி பே பார் அருகே பிரவீன் (-26) என்பவரை ஐந்து…

காவல் ஆளிநர்களுக்கான மருத்துவ முகாம்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கமிஷனர்…

காவல் ஆளிநர்களுக்கான மருத்துவ முகாமை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் ஆணையர் செந்தில் குமாரி துவங்கி வைத்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவ…

3௦௦ பேரிடம் ரூ. 15 கோடி ஏப்பம் விட்ட கேடிகளை தூக்கிய சென்னை க்ரைம் பிராஞ்ச் போலீஸ்

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி சுமார் 300 நபர்களிடம் சுமார் ரூ.15 கோடி பெற்று ஏமாற்றிய 4 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு பேோலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மணலி கீழ்கண்டை வீதி பெரியதோப்பு கோவில்…

குதிரையேற்ற போட்டியின் 3வது நாளில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சங்கர்ஜிவால் பதக்கம்…

சென்னை பெருநகர காவல் குதிரையேற்ற போட்டியின் 3வது மற்றும் நிறைவு நாளில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் போதை பொருள் ஒழிப்பு…

விஜயகாந்த்தின் மைத்துனரிடம் ரூ.43 கோடி பண மோசடி: தனியார் கட்டுமான உரிமையாளர் மற்றும்…

விஜயகாந்த்தின் மைத்துனரிடம் ரூ.43 கோடி பண மோசடி செய்ததாக தனியார் கட்டுமான உரிமையாளர் மற்றும் மேலாளரை சென்னை மத்திய குற்றப்பிரிவு கைது செய்தனர். தேமுதிக நிர்வாகியும், விஜயகாந்த்தின் மைத்துனருமான சுதீஷின் மனைவி பூர்ணஜோதி சென்னை பெருநகர…