தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுடன் மாவட்ட காவல்துறை நடத்திய மெகா விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்பி டாக்டர். எல். பாலாஜி சரவணன் கொடியசைத்து…