தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட விஏஓவின் மகன் சிவில் நீதிபதியானார்: எஸ்பி பாலாஜி சரவணன்…

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் சேவியர். இவர் கடந்த 25.04.2023 அன்று கொலை செய்யப்பட்டார். அது தெொடர்பாக குற்றவாளிகள் ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர்…

குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யான காணொலிகளை பரப்பினால் கடும் நடவடிக்கை: காவல் ஆணையர்…

குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யான காணொலிகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை நகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அது தெொடர்பாக சென்னை நகர காவல் ஆணையரகம் வெயிட்டுள்ள அறிக்கையில்: சமீப காலமாக சில…

பள்ளி மாணவர்களுக்கு ரயில்வே காவல்துறை விழிப்புணர்வு

ரயிலில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான பயணம் செய்வது குறித்து அன்னுப்பட்டு குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில் ரயில்வே காவல்துறை இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ரூ. 1.52  லட்சம் பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்: அமலாக்கப்பிரிவு காவல்துறை அதிரடி…

விழுப்புரத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ. 1.52  லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபாட்டில்களை தமிழக அமலாக்கப்பிரிவு பேோலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். தமிழகத்திற்கு பிற மாநில மதுபானங்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு…

தேனாம்பேட்டை கொலை முயற்சி வழக்கு: 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

சென்னை, தி.நகர், தெற்கு போக் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (31). கடந்த 25.03.2012 அன்று ஆண்டு தி.நகர், தெற்கு போக் ரோடு, முத்து மாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த 2 நபர்களை சத்தம் போட்டு…

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எழுதிய புத்தகத்திற்கு தமிழக அரசு பாராட்டு

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எழுதிய வெல்ல நினைத்தால் வெல்லலாம் நூலிற்கு தமிழக அரசு பாராட்டி பரிசு வழங்கியுள்ளது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் கூடுதல் டிஜிபி அமல்ராஜ் சட்டம் ஒழுங்கு காவல் பணி மட்டுமல்ல இளைஞர்கள் மற்றும் காவலர்களுக்கு…

557 காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் சிறப்பாக பணிபுரிந்த சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த 473 காவல் ஆளிநர்கள் மற்றும் இதர சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த 84 காவல் ஆளிநநர்கள் என மொத்தம் 557 காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர்…

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் தென்மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று தென்மண்டல ஐஜி டாக்டர் என். கண்ணன் தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள முக்கிய வழக்குகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இன்று தூத்துக்குடி மாவட்ட…

நீங்க ரோடு ராஜாவா ? விக்னேஷ் சிவன் இயக்கிய போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு குறும்படம்…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சென்னை நகர போக்குவரத்து காவல்துறை சார்பாக ''நீங்க ரோடு ராஜாவா?" என்ற குறும்படம் கூடுதல் கமிஷனர் ஆர். சுதாகர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. சென்னை நகரில் பேோலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தேோர் உத்தரவின் பேரில்…

செய்துங்கநல்லூர் வாலிபர் கொலையில் 3 பேர் அதிரடி கைது: தப்பி ஓடிய போது சறுக்கி விழுந்து கை,…

தூத்துக்குடி, மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லையில் நடந்த கெொலையில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற பேோது சறுக்கி விழுந்ததில் கை, கால் முறிவு ஏற்பட்டது.…