தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட விஏஓவின் மகன் சிவில் நீதிபதியானார்: எஸ்பி பாலாஜி சரவணன்…
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் சேவியர். இவர் கடந்த 25.04.2023 அன்று கொலை செய்யப்பட்டார். அது தெொடர்பாக குற்றவாளிகள் ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர்…