காவல் சிறார், சிறுமியர் மன்றங்களில் ஸ்மார்ட் டி.வி. மூலம் கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு:…

நிர்பயா நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் திறம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர காவல் சிறார், சிறுமியர் மன்றங்களில் ஸ்மார்ட் டி.வி. மூலம் கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பை சென்னை நகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தேோர் துவக்கி வைத்தார்.…

விபத்தில் சிக்கி காயமடைந்தவரின் உயிரை மீட்ட காவலருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

விபத்தில் சிக்கி சுயநினைவின்றி கிடந்த நபரை முதலுதவி அளித்து காப்பாற்றிய ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவைச் சேர்ந்த இரண்டாம் நிலைக்காவலர்…

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு 14 மணிநேரம் தொடர்ந்து தமிழ்ப் பண்பாட்டு உலக சாதனை…

40 நாடுகளைச் சேர்ந்த 82 அறிஞர்கள் கருத்துரை!! உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பாக இணையதள வழியாக பன்னாட்டுக் கருத்தரங்க உலக சாதனை நிகழ்ச்சியினை 18.02.2024,…

104 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா ஆசாமிகள் இருவர் கைது: தாம்பரம் காவல் ஆணையரகம் நடவடிக்கை

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் தாம்பரம்…

2 மாதங்களில் 358 போதைக்கடத்தல் குற்றவாளிகள் கைது: 1486 கிலோ கஞ்சா பறிமுதல்:…

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் 358 போதைப் பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 1,486 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அமலாக்கப்பிரிவு மற்றும் பேோதைப் பெொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு பேோலீசார் தெரிவித்துள்ளனர். ஐஜி ராதிகா,…

குதிரையேற்றப் போட்டி மற்றும் பயிற்சிப் பள்ளி: விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்…

தமிழக காவல் துறையில் முதன் முறையாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குதிரையேற்ற பயிற்சி பள்ளியை திறந்து வைத்து, முதல் சென்னை பெருநகர காவல் துறையின் குதிரையேற்ற போட்டியை (First Greater Chennai…

குரும்பூர் பகுதியில் தடை செய்யப்பட்ட 273 கிலோ குட்கா பறிமுதல்: 4 பேர் கைது: வாகனங்கள்…

தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் மேற்பார்வையில் குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஸ்டெல்லா பாய் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (17.02.2024) குரும்பூர்…

குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போனவரை மீட்டு குடும்பத்தினரிடம்…

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்குடி தேரடி தெருவை சேர்ந்த முருகன் மகன் கணேசன் (36) . கடந்த 17.11.2023 அன்று குடும்ப பிரச்சனை காரணமாக தனது குடும்பத்தினர் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.…

பெரியமேடு, அமைந்தகரை, வடபழனி மற்றும் கொடுங்கையூர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த…

சென்னை திருவல்லிக்கேணி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/ Triplicane) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் 16.02.2024 பெரியமேடு, மூர் மார்கெட் அருகே கண்காணித்து அங்கு சட்டவிரோதமாக கஞ்சா…

தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுடன் மாவட்ட காவல்துறை நடத்திய மெகா விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்பி டாக்டர். எல். பாலாஜி சரவணன் கொடியசைத்து…