செய்துங்கநல்லூர் வாலிபர் கொலையில் 3 பேர் அதிரடி கைது: தப்பி ஓடிய போது சறுக்கி விழுந்து கை,…
தூத்துக்குடி, மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லையில் நடந்த கெொலையில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற பேோது சறுக்கி விழுந்ததில் கை, கால் முறிவு ஏற்பட்டது.…