அழைக்கிறது தாம்பரம் காவல் ஆணையரகம்: மீனவ இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு
தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவ இளைஞர்களை ஊர்க்காவல் படையில் சேர்க்க ஆள்சேர்ப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விருப்பமுள்ள மீனவ இளைஞர்கள் இதை ஒரு நல்லவாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தாம்பரம் மாநகர…