60 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 திருநங்கைகள் கைது: தாம்பரம் காவல் ஆணையரகம் நடவடிக்கை
சென்னை தாம்பரம் காவல் ஆணையரக எல்லையான செம்மஞ்சேரியில் 60 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 5 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை…