டிஜிபி அலுவலகத்தில் தீண்டாமை உறுதி மொழி ஏற்பு

சென்னையில் உள்ள டிஜிபி அலுவலக கலந்தாய்வு அரங்கத்தில் டிஜிபி சங்கர்ஜிவால் தலைமையில், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்: தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

2017ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

காரில் கஞ்சாவுடன் ஆசாமி கைது: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நடவடிக்கை

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்த ஆசாமியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து- 1 கிலோ 400 கிராம் கஞ்சா 6 செல்போன்கள், ரொக்கபணம் ரூபாய் 8000- மற்றும் கார்…

சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் “தீண்டாமை ஒழிப்பு” உறுதிமொழி ஏற்றனர். சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் இன்று (30.01.2024) காலை 11 மணியளவில் வேப்பேரி, காவல்…

7 நாட்களில் 36 கஞ்சா குற்றவாளிகள் கைது: சென்னைப் பெருநகர காவல்துறை நடவடிக்கை

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 61.77 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை பெருநகரில் கஞ்சா…

காவல் நலத்திட்டங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்த சென்னை கிழக்கு மண்டல…

குடியரசு தினவிழாவன்று பங்கேற்ற தமிழ்நாடு காவல் அலங்கார ஊர்திகள் மற்றும் சென்னை நகர காவல்துறையின் நலத்திட்டங்கள் குறித்து சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் தர்மராஜன், திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக்…

காஞ்சிபுரத்தில் ஆயுதப்படையினரின் வருடாந்திர கவாத்து நிறைவு விழா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர கவாந்து நிறைவு விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் 15 நாட்கள் வருடாந்திர கூட்டு கவாத்து பணி நிறைவு விழா மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.…

மாங்காட்டில் மின்சாரம் தாக்கி இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி

சென்னை, மாங்காட்டில் வீட்டின் மீது கம்பி வைத்த போது இரும்பு கம்பி மின்சார வயரில் உரசியதில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உடல் கருகினர். சென்னை, மாங்காடு, பாலாஜி அம்பாள் நகர் 8வது தெருவில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் முதல் தளத்தில் வீடு…

மனிதர்களின் உண்மையான வாழுமிடம் அவர்களது உடம்புதான்: நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு

கோவை பெர்க்ஸ் பள்ளி வளாகத்தில் உள்ள பெர்க்ஸ் ஸபோர்ட்ஸ் அகாடமி வளாகத்தில் அட்வென்சர் அகாடமி ஆஃப் மார்சியல் ஆர்ட்ஸ் அமைப்பின் சார்பில் கராத்தே சம்மிட் சாம்பியன்சிப் 2024 என்ற தலைப்பில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான கராத்தே போட்டிகள்…

சிறந்த மருத்துவசேவை: கலெக்டரிடம் குடியரசு தின விருது பெற்ற டாக்டர் கிங்ஸ்டன்

பொது அறுவை சிகிச்சையில் சிறந்த செயல்திறனுக்காக டாக்டருக்கு செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விருது வழங்கி கவுரவித்தார். குடியரசு தினத்தன்று சிறந்த பணிபுரிந்த அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா செங்கல்பட்டு…