சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோரே பொறுப்பு: எஸ்பி பாலாஜி சரவணன்…

தூத்துக்குடியில் சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோரே பொறுப்பு என தூத்துக்குடி எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். பொங்கல் பாதுகாப்பு பணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 1,200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.…

தூத்துக்குடியில் கொலை மிரட்டல் ரவுடி கைது

தூத்துக்குடி மாவட்டத்தில், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில்…

தூத்துக்குடியில் 586 பாட்டில்கள் பறிமுதல்: 42 வழக்குகள் பதிவு: எஸ்பி பாலாஜி சரவணன்…

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 586 மதுபாட்டில்கள், ரொக்கப்பணம் ரூபாய் 14,820-…

22 வழக்குகளில் 30 கஞ்சா வியாபாரிகள் கைது: சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கை

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 30 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 46.4 கிலோ கஞ்சா, மற்றும் 51 உடல்வலி நிவாரண மாத்திரைகள்…

நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க சிறப்பு போலீஸ் ரோந்து: தாம்பரம்…

பொங்கலை முன்னிட்டு வெளியூர் பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பஸ் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கண்காணிக்க சிறப்பு ரோந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று…

வானில் ட்ரோன்கள் அணிவகுப்புடன் வரலாறு காணாத காணும் பொங்கல் பாதுகாப்பு ஏற்பாடு: சென்னை…

காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 4 கூடுதல் கமிஷனர்கள் மேற்பார்வையில் 15,500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். 17.012024 அன்று காணும் பொங்கலை…

ஆவடி காவல் ஆணையரகத்தில் களை கட்டிய சமத்துவ பொங்கல் விழா: மனைவியுடன் பங்கேற்ற டிஜிபி…

ஆவடி காவல் ஆணையரகத்தில் நேற்று 14.01.2024 பொங்கல் திருநாள் சமத்துவ பொங்கல் விழாவாக டிஜிபி சங்கர்ஜிவால் தலைமையில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்திரனாக டிஜிபி…

தமிழர் பாரம்பரிய உடையில் ஆயுதப்படை போலீசாருடன் பொங்கல் கொண்டாடிய டிஜிபி சங்கர்ஜிவால்

சென்னை பரங்கிமலை காவல்துறை ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் குடும்பத்தினர் சார்பில் பொங்கல் விழா கொண்ட்டாடப்பட்டது. இதில் தமிழக காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்து கொண்டனர்.…

2 ஆண்டுகளில் 67,999 பேர் கண்டுகளிப்பு: தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டவரையும்…

சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் மியூசியத்தை கடந்த 2 ஆண்டுகளில் 67,999 பேர் நேரில் சென்று பார்த்து ரசித்துள்ளனர். அந்த வகையில் சென்னை போலீஸ் மியூசியம் தமிழக மக்கள் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டவரை கவர்ந்திழுக்கும் அம்சமாக…

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொங்கல் விழா

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.