ஒரே வாரத்தில் 12 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

சென்னை நகரில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மீது குற்றங்களை குறைக்கும் நோக்கில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இம்மாதம் 1ம் தேதி முதல் 17ம் தேதி வரை…

அரசுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரொக்கப்…

2023ம் கல்வி ஆண்டில் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்று முதல் 10 இடங்களை பிடித்த காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு தூத்துக்குடி…

தூத்துக்குடியில் காணாமல் போன ரூ. 15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம்…

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போன ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் ஒப்படைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போகும்…

சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோரே பொறுப்பு: எஸ்பி பாலாஜி சரவணன்…

தூத்துக்குடியில் சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோரே பொறுப்பு என தூத்துக்குடி எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். பொங்கல் பாதுகாப்பு பணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 1,200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.…

தூத்துக்குடியில் கொலை மிரட்டல் ரவுடி கைது

தூத்துக்குடி மாவட்டத்தில், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில்…

தூத்துக்குடியில் 586 பாட்டில்கள் பறிமுதல்: 42 வழக்குகள் பதிவு: எஸ்பி பாலாஜி சரவணன்…

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 586 மதுபாட்டில்கள், ரொக்கப்பணம் ரூபாய் 14,820-…

22 வழக்குகளில் 30 கஞ்சா வியாபாரிகள் கைது: சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கை

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 30 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 46.4 கிலோ கஞ்சா, மற்றும் 51 உடல்வலி நிவாரண மாத்திரைகள்…

நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க சிறப்பு போலீஸ் ரோந்து: தாம்பரம்…

பொங்கலை முன்னிட்டு வெளியூர் பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பஸ் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கண்காணிக்க சிறப்பு ரோந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று…

வானில் ட்ரோன்கள் அணிவகுப்புடன் வரலாறு காணாத காணும் பொங்கல் பாதுகாப்பு ஏற்பாடு: சென்னை…

காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 4 கூடுதல் கமிஷனர்கள் மேற்பார்வையில் 15,500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். 17.012024 அன்று காணும் பொங்கலை…

ஆவடி காவல் ஆணையரகத்தில் களை கட்டிய சமத்துவ பொங்கல் விழா: மனைவியுடன் பங்கேற்ற டிஜிபி…

ஆவடி காவல் ஆணையரகத்தில் நேற்று 14.01.2024 பொங்கல் திருநாள் சமத்துவ பொங்கல் விழாவாக டிஜிபி சங்கர்ஜிவால் தலைமையில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்திரனாக டிஜிபி…