சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோரே பொறுப்பு: எஸ்பி பாலாஜி சரவணன்…
தூத்துக்குடியில் சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோரே பொறுப்பு என தூத்துக்குடி எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். பொங்கல் பாதுகாப்பு பணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 1,200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.…