ஒரே வாரத்தில் 12 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு
சென்னை நகரில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மீது குற்றங்களை குறைக்கும் நோக்கில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இம்மாதம் 1ம் தேதி முதல் 17ம் தேதி வரை…