மாநிலக்கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு சந்தீப்ராய்…

சென்னை நகர காவல்துறை மற்றும் சென்னை மாநிலக்கல்லூரி இணைந்து கல்லூரி மாணவர்களுக்கிடையே நடத்திய "பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு" பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டி, பரிசுகள்…

ராணிப்பேட்டையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் இன்று மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி தலைமையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது. பொதுமக்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்த எஸ்பி கிரண் ஸ்ருதி அவர்களிடம் புகார் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். அவற்றுக்கு…

911 கிலோ குட்கா பறிமுதல்: 47 பேர் கைது: சென்னை நகர காவல்துறை அதிரடி

கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிராக போலீசார் நடத்திய சிறப்பு சோதனையில், 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 47 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 911.4 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 28.58 கிலோ கிராம் மாவா பறிமுதல்…

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற VREON Tech India நிறுவனம்

சென்னை நந்தம்பாக்கம் மையத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 50 வெளி நாடுகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் முன்னணி தொழில் அதிபர்கள் என ஆயிரத்திற்கும்…

300 குடும்பங்களுக்கு ஜமாத்துல் உலமா சபை சார்பில் வெள்ள நிவாரணம்

ஆழ்வார்திருநகரியில் 300 குடும்பங்களுக்கு ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக அரிசி, மளிகை சாமான்கள் அடங்கிய வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு அரிசி பருப்பு…

முதல்வரை கொச்சைப்படுத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தர்மபுரி ஆசாமி: சென்னை சைபர்கிரைம் போலீஸ்…

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் முனுசாமி. சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் கடந்த 5ஆம் தேதியன்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை டுவிட்டரில் கொச்சையாக காண்பித்து பொதுமக்களுக்கும் அல்லது…

ஆழ்வார்திருநகரியில் மனதைத் தொட்ட மத நல்லிணக்கம்! ஊர்வலமாக வந்து முஸ்லிம்களுக்கு நன்றி…

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில், மழை வெள்ளத்தின் போது உண்ண உணவு, உடுக்க உடை, இடம் தந்து உதவிய முஸ்லிம்களுக்கு, செல்வராஜ் நகர் ஊரைச் சேர்ந்த இந்துக்கள் ஊர்வலமாக வந்து பொன்னாடை போர்த்தி நன்றி சொன்ன சம்பவம் நெகிழ்வை…

நில அபகரிப்பு புகாரில் இருவர் கைது: ஆவடி மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை

வேலூர், செம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கு சொந்தமாக அம்பத்தூர் தாலுக்கா, திருமுல்லைவாயில் கிராமம், சரஸ்வதி நகரி 3,600 சதுரடி நிலம் உள்ளது. இதனை மர்ம நபர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து அதில் வீடு கட்டி அபகரித்துள்ளனர். அது தொடர்பாக…

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி ரூ. 6.50 கோடி மோசடி: பெண் கைது

பண முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி ரூ. 6.50 மோசடிக்கு உடந்தையாக இருந்த பெண்ணை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தலைமறைவான முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர். மலேசியாவைச் சேர்ந்தவர் டத்தோ ராமசுரயே (வயது 58).…

முரப்பநாட்டில் ஆற்று மணல் திருடிய 2 பேர் கைது: 12 மூட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி, முறப்பநாட்டில் ஆற்று மணல் திருடிய இருவரை கைது செய்த போலீசார் 12 மூட்டை ஆற்று மணல், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய…