தூத்துக்குடியில் முந்திரி பருப்பு சப்ளை செய்வதாக கூறி ரூ. 40 லட்சம் மோசடி செய்த நபர் கைது
முந்திரி பருப்பு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருவதாக கூறி ரூபாய் 40 லட்சம்- பண மோசடியில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த நபரை தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நடுக்குப்பன்…