நில அபகரிப்பு புகாரில் இருவர் கைது: ஆவடி மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
வேலூர், செம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கு சொந்தமாக அம்பத்தூர் தாலுக்கா, திருமுல்லைவாயில் கிராமம், சரஸ்வதி நகரி 3,600 சதுரடி நிலம் உள்ளது. இதனை மர்ம நபர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து அதில் வீடு கட்டி அபகரித்துள்ளனர்.
அது தொடர்பாக…