முரப்பநாட்டில் ஆற்று மணல் திருடிய 2 பேர் கைது: 12 மூட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி, முறப்பநாட்டில் ஆற்று மணல் திருடிய இருவரை கைது செய்த போலீசார் 12 மூட்டை ஆற்று மணல், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய…