தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் டிஐஜி பரவேஷ்குமார் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்பி பாலாஜி சரவணன் முன்னிலையில் மாவட்ட காவல்துறை அலுவலக பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் ஆண்டுக்கு ஒரு முறை திருநெல்வேலி சரக டிஐஜி…