இறந்து போன கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ரூ. 5 லட்சம் நிதி…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் இறந்து போன சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு அமைச்சுப் பணியாளர்கள் திரட்டிய ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில்…