இறந்து போன கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ரூ. 5 லட்சம் நிதி…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் இறந்து போன சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு அமைச்சுப் பணியாளர்கள் திரட்டிய ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில்…

477 கிலோ குட்கா பறிமுதல்: 81 பேர் கைது: சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை

கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 77 வழக்குகளில் 81 நபர்கள் கைது செய்யப்பட்டு 477.9 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 10.2 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை சார்பில்…

சேலம் டிஐஜி சரகத்தில் புத்துயிர் பெற்ற காவல் சிறார் மன்றங்கள்: டிஐஜி ராஜேஷ்வரி அதிரடி…

சேலம் காவல் சரகத்துக்குட்பட்ட 4 காவல் மாவட்டங்களில் சிறார் மன்றங்கள் புத்துயிர் பெற்று அதில் 1,373 மாணவர்களை இணைத்து டிஐஜி ராஜேஷ்வரி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஐஜி பவானீஸ்வரி, IPS., தமிழ்நாட்டில் சிறார்களை நல்வழிப்படுத்தவும்,…

இருசக்கர வாகன திருடர்கள் கைது: 25 வாகனங்கள் பறிமுதல்

சென்னை திருமங்கலம் மற்றும் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை, கொளுத்துவாஞ்சேரி, பாரதி தெருவில் வசித்து வரும் கோகுல், 25 என்பவர் கடந்த…

தென்மாவட்ட வெள்ள மீட்புப் பணியில் 4 டிஐஜிக்கள் தலைமையில் 4,000 காவல்துறையினர்: டிஜிபி…

தென்மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் 4 டிஐஜிக்கள் தலைமையில் 4,000 காவலர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்தாக டிஜிபி சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக டிஜிபி சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளதாவது:– …

ரேஷன் கடைகளில் நிவாரணம்: பாதுகாப்புப் பணிகளை கமிஷனர் சங்கர் ஆய்வு

மிக்ஜாம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் நியாய விலைக்கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கமிஷனர் சங்கர் இன்று ஆய்வு செய்தார். மிக்ஜாம் புயலில் பாதித்த மக்களுக்கு தமிழக அரசு ரூ. 6 ஆயிரம் நிவாணம் அறிவித்துள்ளது. அதனை நியாய விலைக்கடைகள் மூலம்…

38 அதிகாரிகளுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நற்சான்றிதழ்

சென்னை நகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 38 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மேலும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்…

புழல் பெண்கள் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதி பெங்களூருவில் கைது

சென்னை, புழல் பெண்கள் சிறைச்சாலையில் இருந்து தப்பிய பெண் கைதி பெங்களூரில் கைது செய்யப்பட்டார். சென்னை, பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 32). இவர் மீது அரும்பாக்கம் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள், சூளைமேடு காவல்…

முதல்வர் பிஏ பெயரில் மிரட்டல் விடுத்த கடலூர் ஆசாமி கைது

முதல்வர் பிஏ பெயரில் மிரட்டல் விடுத்த கடலூரைச் சேர்ந்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 13.12.2023 அன்று ஒரு…

அமெரிக்கா தூதரக அலுவலகத்தில் விசாவுக்காக போலி சான்றிதழ்: ஆந்திரா கும்பல் 5 பேர் கைது:…

சென்னை, அமெரிக்க தூதரக அலுவலகத்தில் விசா பெறுவதற்காக போலியான சான்றிதழ்களை சமர்ப்பித்த நபர் மற்றும் அதனை தயாரித்துக் கொடுத்த ஆந்திராவைச் சேர்ந்த 4 பேர் கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அது தொடர்பாக கமிஷனர்…