அமெரிக்கா தூதரக அலுவலகத்தில் விசாவுக்காக போலி சான்றிதழ்: ஆந்திரா கும்பல் 5 பேர் கைது:…

சென்னை, அமெரிக்க தூதரக அலுவலகத்தில் விசா பெறுவதற்காக போலியான சான்றிதழ்களை சமர்ப்பித்த நபர் மற்றும் அதனை தயாரித்துக் கொடுத்த ஆந்திராவைச் சேர்ந்த 4 பேர் கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அது தொடர்பாக கமிஷனர்…

ஆயுதப்படை காவலர்களின் உடற்பயிற்சியை ஆய்வு செய்த எஸ்பி

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆயுதப்படை போலீசாரின் உடற்பயிற்சி இன்று (16.12.2023) காலை தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில்…

ஆழ்வார்திருநகரியில் எஸ்பி நடத்திய சமூக ஒருங்கிணைப்பு கூட்டம்

ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் சமூக ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் வைத்து இன்று (15.12.2023) மாவட்ட காவல்துறை சார்பாக சமூக ஒருங்கிணைப்பு…

ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையங்களில் எஸ்பி ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று (15.12.2023) ஆழ்வார்திருநகரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.…

தனியார் டெலிவரி நிறுவனத்தில் ரூ. 16 லட்சம் மின்பொருட்கள் திருடிய ஊழியர்கள் 2 பேர் கைது

சென்னை, ராயப்பேட்டை தனியார் டெலிவரி நிறுவனத்தில் ரூ. 16,76,556- மதிப்புள்ள விலையுயர்ந்த செல்போன்கள், லேப்டாப் மற்றும் டேப்களை திருடிய ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை, R.K. சாலை, 6வது தெருவில் instakart என்ற…

கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய இருந்த 31 கிலோ கஞ்சா பறிமுதல்: தாம்பரம் காவல் ஆணையரகம்…

குன்றத்தூரில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற 31 கிலோ கஞ்சாவை தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்தனர். போதையில்லா தமிழகம் என்ற முதல்வர் ஸ்டாலின் திட்டத்தின்படி தாம்பரம் காவல்…

சோழவரத்தில் பைக் ரேசில் ஈடுபட்ட மூவர் கைது

ஆவடி காவல் ஆணையரகம், வண்டலூர், மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் குழு ஒன்றை அமைத்து பைக் ரேஸ் நடைபெறாமல் கண்காணிக்க…

4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிடிவாரண்டு குற்றவாளி கைது: தாம்பரம் காவல் ஆணையரகம் நடவடிக்கை

பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளியை தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாம்பரம் காவல் ஆணையரகத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது…

பயிற்சிக் காவலர்கள் கவாத்து இறுதித்தேர்வு: எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு

தூத்துக்குடி பேரூரணியில் காவலர் பயிற்சி பள்ளியில் இன்று நடைபெற்ற பயிற்சி காவலர்களுக்கான கவாத்து இறுதித் தேர்வை பயிற்சி பள்ளி எஸ்பி மாரிராஜன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று ஆய்வு செய்தார்.…

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்: சென்னை நகர இணைக்கமிஷனராக தர்மராஜன் நியமனம்

சிறைத்துறை டிஜிபி மற்றும் ஏடிஜிபிக்கள் உள்பட மொத்தம் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை திடீரென மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை நகர இணைக்கமிஷனராக தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா…