2ஆம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வு: தூத்துக்குடியில் ஐஜி ரூபேஷ்குமார் மீனா ஆலோசனை…

காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சு பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் நேற்று சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜி ரூபேஷ்…

மணலியில் ஆவடி கமிஷனர் சங்கர் வெள்ள நிவாரணம் வழங்கல்

ஆவடி காவல் ஆணையரகம் மணலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் பகுதியில் மழை வெள்ளம் சூழப்பட்டு பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த பகுதியில் வசித்து வந்த சுமார் 500 குடும்பங்களுக்கு ஆவடி கமிஷனர் சங்கர் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண…

திருநின்றவூரில் வெள்ள நிவாரணம் வழங்கிய ஆவடி காவல் ஆணையரகம்

சென்னை, திருநின்றவூரில் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று…

ஏழைகளுக்கு இரங்கும் ‘சாந்தாகிருஷ்ணன் தொண்டு அறக்கட்டளை’ நிறுவனம்

சென்னை எம்ஜிஆர் நகரில் இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டு மனித உயிரை அச்சுறுத்தும் சமயங்களில் அங்குள்ள ஏழை மக்களின் தோழனாக சாந்தா கிருஷ்ணன் அறகட்டளை மனிதநேய செயல்பாடுகளை எந்த வித விளம்பரமும் இன்றி அமைதியாக செய்து வருகின்றது. கடந்த 3ம் தேதி 3…

மிக்ஜாம் புயலால் 6,670 வழக்குகள் ரத்து: சென்னை டிராபிக் போலீஸ் அறிவிப்பு

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 03.12.2023 முதல் 08.12.2023 வரை, வெவ்வேறு…

பேரிடரில் பொதுமக்களை மீட்ட துரைப்பாக்கம் தலைமைக்காவலருக்கு கமிஷனர் பாராட்டு

மிக்ஜாம் புயல் மீட்பு பணியின் போது, பொதுமக்களை மீட்ட துரைப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த 03.12.2023 அன்று இரவு முதல் 04.12.2023…

பெரம்பூர் பள்ளி நிவாரண மையத்துக்கு சென்று நிவாரணம் வழங்கிய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலை, பள்ளி சாலையிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி நிவாரண மையத்திற்கு சென்று, மழைநீரால் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை…

சென்னை செம்பியத்தில் காவலர் குடும்பத்தினருக்கு வெள்ள நிவாரணம் வழங்கிய கமிஷனர் சந்தீப்ராய்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (08.12.2023) காலை செம்பியம் காவலர் குடியிருப்புக்கு காவல் அதிகாரிகளுடன் நேரில் சென்றார். அங்கு காவலர் குடியிருப்பை ஆய்வு செய்து, காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார்.…

பெண் உட்பட 9 பேர் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது…

கொரட்டூர் மக்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆவடி கமிஷனர் சங்கர்

சென்னை கொரட்டூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு கமிஷனர் சங்கர் நிவாரணம் வழங்கினார். சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் பேரிடர் மீட்புப் படையினர் கடந்த 3…