2ஆம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வு: தூத்துக்குடியில் ஐஜி ரூபேஷ்குமார் மீனா ஆலோசனை…
காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சு பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் நேற்று சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜி ரூபேஷ்…