தூத்துக்குடியில் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு: ஐஜி ரூபேஷ்குமார் மீனா ஆய்வு
இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 2023ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் தேர்வு மையங்களுக்கு, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை தலைவர் திரு. ரூபேஷ் குமார் மீனா ஆய்வு…