தாளமுத்து நகரில் சங்கிலி பறிப்புக் கொள்ளையர்கள் 2 பேர் கைது
தூத்துக்குடி, தாளமுத்து நகரில் பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்து -4 பவுன் தங்க நகை, இருசக்கர வாகனம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி சத்யாநகர் சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர்…