மயிலாப்பூர் மற்றும் வளசரவாக்கம் பகுதியில் பாலியல் தொழில் நடத்திய 5 நபர்கள் கைது: 5 பெண்கள்…

விபச்சார தடுப்புப் பிரிவு-1 (Immoral Traffic Prevention Unit, ITPU-1) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (02.12.2023) மயிலாப்பூர், காரணீஸ்வரர் பக்கோடா தெருவில் உள்ள அடுக்குமாடி…

இணையதளம் மூலம் ரூ. 69 லட்சம் மோசடி செய்த குஜராத் ஆசாமி கைது: சென்னை சைபர்கிரைம் போலீசார்…

இணையதளம் மூலம் ரூ. 69 லட்சம் மோசடி செய்த குஜராத் ஆசாமியை சென்னை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். ‘‘கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஒருவர் என்னை…

மிக்ஜாம் புயல்: வெளியில் செல்வதை தவிருங்கள்: சென்னை நகர காவல்துறை வேண்டுகோள்

மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும்படி சென்னை நகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. பொதுமக்கள் சாலையில் செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை • வாகனங்களை🚘மெதுவாகவும் கவனமாகவும் ஓட்டவும். •…

மிக்ஜாம் புயல்: மீட்புப் பணியில் 18 ஆயிரம் போலீசார்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பேட்டி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளுக்காக, சென்னை பெருநகர காவல் சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு குழுவினரை (DDRT) சந்தித்து, அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி மீட்பு பணி…

11 மாதங்களில் 639 குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டாஸ்: போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

சென்னை நகரில் கடந்த 11 மாதங்களில் 639 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை பெருநகர காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை நகரில் தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின்…

11 மாதங்களில் 164 குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி…

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் 164 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் குற்றங்களை குறைக்கும் வண்ணம் தொடர் குற்றங்களில்…

நர்சிங் மாணவியை கொன்ற காதலன் 2 மணி நேரத்தில் கைது: தாம்பரம் காவல் ஆணையரகம் அதிரடி…

சென்னை குரோம்பேட்டை தனியார் விடுதியில் நர்சிங் மாணவியை கொலை செய்து விட்டு கேரளா தப்ப முயன்ற காதலனை 2 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்து தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சென்னை, தாம்பரம் காவல் மாநகர காவல்…

சென்னை மாம்பலம் நகைப் பட்டறையில் 30 லிட்டர் தங்க திரவம் திருடிய 3 பேர் கைது: முழு தங்கமும்…

சென்னை திநகர், ராமேஸ்வரம் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவர் அங்குள்ள தனது சொந்த கட்டிடத்தில் BABU RAO MELTING SHOP என்ற பெயரில் பழைய நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 27.11.2023 ம் தேதி இரவு…

செங்குன்றம் டீக்கடையில் 75 கிலோ குட்கா பறிமுதல்: கடைக்கு சீல்

ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் செங்குன்றம் காவல் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆணையாளர் அசோகன் தலைமையில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். செங்குன்றம் காவல் ஆய்வாளர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்…

பணி நிறைவு பெற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு ஆவடி கமிஷனர் சங்கர் வாழ்த்து

இன்று 30.11.2023 ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிநிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர்…