கொரட்டூர் மக்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆவடி கமிஷனர் சங்கர்
சென்னை கொரட்டூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு கமிஷனர் சங்கர் நிவாரணம் வழங்கினார்.
சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் பேரிடர் மீட்புப் படையினர் கடந்த 3…