பணி ஓய்வு பெற்ற 12 காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வாழ்த்து
இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறும் தலைமையிட துணை ஆணையர் உள்பட 12 காவல் அலுவலர்களை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த S. ராதாகிருஷ்ணன், காவல் துணை ஆணையாளர்…